tag:blogger.com,1999:blog-7775814958763485506.post3920400623119619174..comments2024-01-16T17:48:25.405+05:30Comments on என் ராஜபாட்டை : கதம்பம் 28-03-12Rajahttp://www.blogger.com/profile/11468615014465589423noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7775814958763485506.post-58474649322921953022012-04-11T03:59:27.368+05:302012-04-11T03:59:27.368+05:30ராஜா, சென்ற வாரம் உங்கள் வலைப்பூ இடுகைகளைச் சரியாக...ராஜா, சென்ற வாரம் உங்கள் வலைப்பூ இடுகைகளைச் சரியாகப் படிக்க இயலாதபடி, எப்படி முயன்றாலும் இடுகையின் கால்பகுதிக்கு மேல் வராமல் சுற்றிக் கொண்டே இருந்தது. கருத்துப் பெட்டியிலும் எதுவும் பதிவிட முடியவில்லை. முன்பும் ஒரு முறை இப்படி இருந்தது. !? ;(<br /><br />மாணவி தற்கொலை பற்றி... அது தவறான முடிவுதான். ஆனால்.. அந்த முடிவுக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள் என்பது கவலைக்குரிய விடயம். எல்லோராலும் எல்லாம் இயல்வதில்லை. <br /><br />என் தோழியின் கையை இங்கு பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. ;) இப்போது மீண்டும் என்னை இங்கு இழுத்து வந்தது கூகுள் ரீடரில் தெரிந்த அந்தக் கைதான். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-32427441639008947082012-03-30T00:24:20.742+05:302012-03-30T00:24:20.742+05:30மாணவர்களுக்கான வார்த்தைகளும் ரசித்த ஜோக்கும் அரும...மாணவர்களுக்கான வார்த்தைகளும் ரசித்த ஜோக்கும் அருமை!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-89381300010516033142012-03-29T14:38:45.026+05:302012-03-29T14:38:45.026+05:30பெற்றோர்களும் சமூகமும் செய்யும் தவறுகளுக்கு பிஞ்சு...பெற்றோர்களும் சமூகமும் செய்யும் தவறுகளுக்கு பிஞ்சுகள் பலியாகின்றனபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-23376430838797051732012-03-29T06:45:11.875+05:302012-03-29T06:45:11.875+05:30கதம்பம் நல்லா இருக்கு. நமது கல்வி முறை மனப்பாடம் ச...கதம்பம் நல்லா இருக்கு. நமது கல்வி முறை மனப்பாடம் செய்து ஒப்பித்து, மார்க் வாங்குவதை உயர்வாகக் கருதும் மனப்பான்மையை விதைத்திருக்கிறது. இதை மாற்றினால்தான் இதுபோன்ற விஷயங்கள் நிகழாது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-8444669360226002102012-03-28T22:08:26.984+05:302012-03-28T22:08:26.984+05:30ரசித்த புகைப்படம் பகுதி வாசகம் உண்மையானால் ..ஹா ஹா...ரசித்த புகைப்படம் பகுதி வாசகம் உண்மையானால் ..ஹா ஹா அருமைPrem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-88339680420985423202012-03-28T18:00:26.978+05:302012-03-28T18:00:26.978+05:30நடிகர் நடிகை புகைப்படங்களை பர்ஸ் அல்லது நோட்டில் வ...நடிகர் நடிகை புகைப்படங்களை பர்ஸ் அல்லது நோட்டில் வைப்பதற்கு பதில் //<br /><br />கரெக்ட் ராஜா சார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-79473819514843224722012-03-28T17:25:27.254+05:302012-03-28T17:25:27.254+05:30கதம்பம் நல்லாத்தான் இருக்கு...
தொடரவும்.....கதம்பம் நல்லாத்தான் இருக்கு...<br />தொடரவும்.....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-87908519037264030712012-03-28T16:00:37.502+05:302012-03-28T16:00:37.502+05:30தேர்வுக்கு பிந்தைய வாழ்க்கை பற்றிய தெளிவு மாணவர்கள...தேர்வுக்கு பிந்தைய வாழ்க்கை பற்றிய தெளிவு மாணவர்களிடம் இல்லாமல் இருப்பது தான் இது மாதிரியான பரீட்சையின் காரணமாக நடக்கும் தற்கொலைகளுக்கு காரணம். மாணவர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை கட்டாயம் ஏற்ப்படுத்த வேண்டும்..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-78004935717437015982012-03-28T15:37:04.421+05:302012-03-28T15:37:04.421+05:30அருமை அருமை !அருமை அருமை !யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலிhttps://www.blogger.com/profile/08056849794845181910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-5454897131546989552012-03-28T12:40:24.974+05:302012-03-28T12:40:24.974+05:30பெற்றோர்களோ ஆசிரியர்களோ தேர்வுகள் குறித்து மாணவர்க...பெற்றோர்களோ ஆசிரியர்களோ தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்கக் கூடாது ...கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-81562473237946819222012-03-28T12:39:02.411+05:302012-03-28T12:39:02.411+05:30கதம்பம் அருமை!கதம்பம் அருமை!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-91685884678065258622012-03-28T12:34:10.797+05:302012-03-28T12:34:10.797+05:30தேர்வில் வெல்வது தேவைதான்.ஆனால் அதுவே வாழ்க்கையல்ல...தேர்வில் வெல்வது தேவைதான்.ஆனால் அதுவே வாழ்க்கையல்ல எனபது அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்,<br />நன்று.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-55795048845096291512012-03-28T12:10:28.375+05:302012-03-28T12:10:28.375+05:30தண்ணி வர்ர வழியில இயந்திரத்தை வைக்கிறதா? விஞ்ஞானி ...தண்ணி வர்ர வழியில இயந்திரத்தை வைக்கிறதா? விஞ்ஞானி கண்டு பிடிச்சிட்டாரு! எல்லா அணையிலும் போய் பார்க்க சொல்லுங்க.....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-55715996243709653222012-03-28T11:56:16.647+05:302012-03-28T11:56:16.647+05:30//////ஏன் மாணவர்களுக்கு புரிவதில்லை?////
தேர்வில்...//////ஏன் மாணவர்களுக்கு புரிவதில்லை?////<br /><br />தேர்வில் தோற்பதை உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு அவமானமாக கருதும் மாணவர்கள் அதை பற்றி முன்னமே யோசித்திருந்தால் நன்றாக படித்து தேர்ச்சியடைந்து விடலாமே. அதைப்பற்றி ஏன் மாணவர்கள் சிந்திப்பதில்லை. மில்லியன் டாலர் கேள்வி....?MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-2087893323111658852012-03-28T11:45:52.558+05:302012-03-28T11:45:52.558+05:30//உங்கள் பெற்றவர்கள் புகைப்படத்தை வையுங்கள்//
இன...//உங்கள் பெற்றவர்கள் புகைப்படத்தை வையுங்கள்// <br /><br />இன்றைய சமூகத்துக்கு தேவையான அறிவுரை - வரவேற்கிறேன்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-22488792359283259162012-03-28T11:44:07.684+05:302012-03-28T11:44:07.684+05:30//வருங்கால தளபதி உதயநிதி//
முடிவு பண்ணீட்டீங்க போ...//வருங்கால தளபதி உதயநிதி//<br /><br />முடிவு பண்ணீட்டீங்க போல........ம்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-49229611434253234422012-03-28T11:42:37.814+05:302012-03-28T11:42:37.814+05:30//பதில் : தமிழ்நாடு//
கடலில் போட்டாலும் கட்டு மரம்...//பதில் : தமிழ்நாடு//<br />கடலில் போட்டாலும் கட்டு மரம் அல்லவாமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-61365321997142070742012-03-28T11:26:00.393+05:302012-03-28T11:26:00.393+05:30ஈரம் இருக்கும் வரை
இலைகள் உதிர்வதில்லை
நம்பிக்கை ...ஈரம் இருக்கும் வரை<br />இலைகள் உதிர்வதில்லை<br /><br />நம்பிக்கை இருக்கும் வரை<br />நாம் தோற்பதில்லை<br /><br />அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-89479332719911168142012-03-28T11:16:34.160+05:302012-03-28T11:16:34.160+05:30ரொம்ப நன்றிங்கரொம்ப நன்றிங்கrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-74894516124841279472012-03-28T11:12:39.461+05:302012-03-28T11:12:39.461+05:30ம்ம்ம் சூப்பரா இருங்குங்கம்ம்ம் சூப்பரா இருங்குங்கசெய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-6324800303134774652012-03-28T10:53:56.757+05:302012-03-28T10:53:56.757+05:30நன்றி நண்பாநன்றி நண்பாrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7775814958763485506.post-84802415655005216672012-03-28T10:37:09.078+05:302012-03-28T10:37:09.078+05:30கதம்பம் நல்லா இருக்குய்யா மாப்ள!கதம்பம் நல்லா இருக்குய்யா மாப்ள!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.com