> என் ராஜபாட்டை : March 2016

.....

.

Friday, March 25, 2016

படித்து பாதுகாக்கபட வேண்டிய நூல்கள் (free download) - பகுதி 2


                சில புத்தகங்கள் பொழுதுபோக்குக்கு மட்டுமே பயன்படும், பயணம் செய்யும் போதும், தூக்கம் வராத போதுமே உதவும். சில நூல்கள் நம்மை அறிந்து கொள்ள , நாட்டை, வரலாற்றை , நமது சிந்தனை திறனை அறிந்துகொள்ள உதவும். அப்படிபட்ட நூல்கள் படித்ததுடன் தூக்கி ஏறிய முடியாது. படித்த பின் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படி பாதுகாக்க வேண்டிய சில நூல்களை பாப்போம்.

1. காரல்மார்ஸ் : கூலி , உழைப்பும்  மூலதனமும் 


             காரல்மார்க்சை அறியாத மனிதர்களே இருக்க முடியாது.  அவரின் மூலதனம் நூல் உலகம் முழுவதும் பிரபலமானது. அவரின் கருத்துகள் பல புதிய பரிமாணத்தை உழைபாளர்களிடம் உருவாக்கியது. பல புரட்சிகளுக்கு வித்திட்டது இவரின் நூல்கள் என்றால் அது மிகையல்ல.


FOR DOWNLOAD :: 
      கீழே உள்ள விளம்பரத்தை கிளிக்  செய்யவும்.






ALTERNATE DOWNLOAD LINK :      CLICK HERE

Hot Downloads

2.சுவாமி விவேகானந்தர் : பொன்மொழிகள் 

                  இளைஞ்சர்களை வழிநடத்தும் பல நல்ல கருத்துகளை சொன்ன புனிதர். சிக்காகோ சொற்பொழிவின் மூலம் வெளிநாட்டவரையும் தன்பால் இழுத்த ஆன்மிக செம்மல். இவரின் பல கருத்துகள் எந்த காலத்திலும் ஏற்றுநடக்க வேண்டிய ஒன்றாகும்.

FOR DOWNLOAD :: 
      கீழே உள்ள விளம்பரத்தை கிளிக்  செய்யவும்.






ALTERNATE DOWNLOAD LINK :      CLICK HERE

Hot Downloads
3. புதுமைபித்தன் : சிறுகதை தொகுப்பு.

              சிறுகதைகள் பலவகையில் இருந்தாலும் பலர் எழுதினாலும் அதன் மூலம் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் மிக சிலரே, அவர்களில் மிகவும் முக்கியமானவர் புதுமைபித்தன். தனக்கென தனி பாணி வகுத்துக்கொண்டு பல அருமையான சிறுகதைகள் படைத்துள்ளார். அவற்றில் சில கதைகளை தொகுத்து வந்த நூல்தான் இது.

FOR DOWNLOAD :: 
      கீழே உள்ள விளம்பரத்தை கிளிக்  செய்யவும்.






ALTERNATE DOWNLOAD LINK :      CLICK HERE

Hot Downloads

4. சுகபோகானத்தா : மனசே ரிலாக்ஸ் பிளிஸ் 

                ஆனந்த விகடனில் தொடராக வந்து பலரின் பாராட்டுகளை பெற்ற இது புத்தகமாகவும் வந்து வெற்றிபெற்றது. நமது மனதை எப்படி கட்டுபாடுக்குள் வைத்து கொள்வது , அதனை அடக்கி ஆள்வது எப்படி என்பதை எளிமையாக , நகைசுவையாக சொல்லியிருப்பார்  ஆசிரியர். படித்து பாருங்கள் .

FOR DOWNLOAD :: 
      கீழே உள்ள விளம்பரத்தை கிளிக்  செய்யவும்.






ALTERNATE DOWNLOAD LINK :      CLICK HERE

Hot Downloads


Wednesday, March 23, 2016

இலவசமாக சில அருமையான நூல்கள் : பகுதி 1


          புத்தகங்கள் படிப்பது என்பது இப்போது அருகிவருகிறது. காரணம் அனைவரும் போனை நொண்டிக்கொண்டே இருப்பதால் , எனவேதான் E-Book எனப்படும் நூல் வகை இப்போது பிரபலமாக உள்ளது. பழைய நூல்கள் முதல் இன்றைய தினசரிகள் வரை இ-புக் வடிவில் வர துவங்கிவிட்டது.அப்படி உள்ள நூல்களில் அருமையான  சில நூல்களை உங்களுக்கு வழங்குகிறோம்.

1. மதன்- வந்தார்கள் வென்றார்கள் 


             ஆனந்தவிகடனில் பணிபுரியும் போது மதன் எழுதிய நூல் இது. கார்டுனிஸ்ட் ஆக இருந்தாலும் வரலாறை தன்னால் அருமையாக எழுதமுடியும் என நிருபித்தவர். வரலாறு என்பதே படிக்க போரடிக்கும் என நினைபவர்களை கூட சந்தோஷமாக படிக்க வைத்த பெருமை மதனை சேரும்.  மன்னர்களின் ஆட்சிமுறை , படையேடுபுகள் , வெறி தோல்விகள் என அனைத்தையும் விரிவாக , விளக்கமாக எழுதிய நூல் இது.



தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads


2. வைரமுத்து - தண்ணிர் தேசம்
 

              கவிபேரரசு என பாராட்டப்படும் வைரமுத்து ஆனந்தவிகடனில் எழுதிய தொடர் இது. புதினத்தை கவிதை வடிவில் எழுதிருப்பார். அப்போது மிகவும் பிரபலமாக பேசபட்ட தொடர் இது. காதலன், காதலி இருவரும் ஒரு படகில் பயணம் செய்யும் போது நிகழும் சம்பவங்களே கதை. "காத்திருந்தால் தண்ணிரை கூட சல்லடையில் அள்ளலாம், அது பனிகட்டி ஆகும்வரை காத்திருந்தால்" என்ற அருமையான வரி இதில்தான் வரும்.




தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads

3. வடிவேல்- வெடி வெடி வடிவேலு 


              இதுவும் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்தான். வடிவேலு புகழின் உச்சியில் இருந்தபோது அவரின் வாழ்கை சம்பவங்களின் தொகுப்பை அவரே எழுதிய தொடர் இது. சினிமாவுக்கு எப்படி வந்தார், என்ன என்ன பிரச்சனைகளை எதிர்கொண்டார், எப்படி சமாளித்தார் என்பதை நகைசுவையுடன் சொல்லியிருப்பார்.




தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads

4. சுஜாதா : பேப்பர் வார் 

         அமரர் சுஜாதா எழுதிய கட்டுரை இது. அறிவியலை சாமான்ய மனிதரும் புரியும் வகையில் எழுதிய மிக சில எழுத்தாளர்களில் ஐவரும் ஒருவர். அறிவியல் மட்டும்  இன்றி புராணகதை, சமுக கதைகள் , கவிதைகள், வெண்பாக்கள், பாசுரம் என இவர் எழுதாத துறையே இல்லை எனலாம்.



தரவிறக்கம் செய்ய : மேலே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்யவும்

                                                      அல்லது 
                                        Click here to downloadHot Downloads


Sunday, March 20, 2016

இலவசமாக website வேண்டுமா ?


                அனைவருக்கும் சொந்தமாக ஒரு இணையபக்கம் வைத்துகொள்ள ஆசையாக இருக்கும். பிளாகர் தளம் அதுக்கு உதவி செய்தாலும் இதில் சில கஷ்டங்கள் உள்ளன. எனவே அழகான, வசதியான தளத்தை உருவாக்க பலருக்கு ஆசை இருக்கும் அவர்களுக்காகத்தான் இந்த பதிவு. உங்களுக்கு இணையதளம் வடிவமைக்க உதவும் சில இலவச தளங்களை பாப்போம்.




WIX 

          மிக எளிமையான வெப்சைட் உருவாக்கித்தரும் இணையதளம் இது. பயன்படுத்த மிகவும் எளிது . இதில் நிறைய TEMPLATES உள்ளதால் நமது பக்கங்களை பலவித வண்ணங்களில், வடிவங்களில் விரும்பியவாரு வடிவமைக்க முடியும். மிக எளிதில் வெப்சைட்களை உருவாக உகந்த தளம் இது.


TO REGISTER CLICK HERE




IMCREATOR

        


     இந்த தளமும் இலவசமாக இணைய தளம் உருவாக்க உதவுகின்றது. இதில் தினமும் புதுபுது TEMPLATES அறிமுகம் செய்யபடுவதால் உங்களுக்கு பிடித்த டிசைன்களை எப்போதுவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும்.


TO REGISTER CLICK HERE 




SITEBUILDER




             புதிதாக வந்த தளம் இது . இதில் DRAG & DROP வசதி இருப்பதால் உங்கள் தளத்தை வடிவமைப்பது  மிக மிக எளிது. ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை உருவாக்கும் போது இலவச டொமைன் கிடைக்கவும் வாய்ப்புண்டு. இதில் பலவகையான டிசைன்   உள்ளதால் உங்கள் விருப்பபடி தெரிவு செய்யலாம்.

TO REGISTER CLICK HERE 




WEEBLY

           


           மிகவும் பிரபலமான இலவச இணையதளம் உருவாக்கித்தரும் தளம் இது. பல தங்கள் இந்த தளத்தின் மூலமே உருவாக்கபட்டுள்ளது. இதில் பக்கங்கள் உருவாக்குவது மிக எளிது. உங்கள் சொந்த டொமைன் நேமை இதில் பயன்படுத்தமுடியும். கஸ்டமர்கேர்ரை  தொடர்பு கொள்வது மிக எளிது. அவர்கள் பல உதவிகள் செய்வார்கள் .

TO REGISTER CLICK HERE  

WEBS

              WEEBLY போலவே மிகவும் பிரபலமான தளம் இது. அதில் உள்ள அனைத்து வசதிகளும் இதிலும் உண்டு. உங்கள் விருப்பபடி டிசைன்களை பலவகையான பிரிவுகளில் இருந்து தெரிவு செய்துகொள்ள முடியும். டிசைன்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றிகொள்ளலாம். DRAG & DROP முறை இதிலும் உண்டு என்பதால் மிகப்பெரிய புரோகிராம் திறமை தேவையில்லை. யார் வேண்டுமானாலும் டிசைன் செய்யமுடியும்.

Hot Downloads
TO REGISTER CLICK HERE  


Monday, March 14, 2016

உயிர் காக்க உதவும் ஒரு ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் take care





             சமிபத்தில் நண்பரின் மகன் விபத்துக்குள்ளானார். விபத்து நடந்த இடத்திலேயே அவர் மயக்கமாகிவிட்டார். அவர் போனில் இருந்து யாருக்காவது தகவல் சொல்லலாம் என பார்த்தால் அவரது போன் பாஸ்வோர்ட் போட்டு லாக் செய்யபட்டிருந்தது. அதனால் அவர் மருத்துவமைக்கு கொண்டு செல்லபட்டு மயக்கம் தெளிந்த பின்னே தான் வீட்டுக்கு தகவல் சொல்ல முடிந்தது .




   இது போன்ற கஷ்டமான நேரத்தில் போனை வைத்திருந்தும் வேஸ்ட். இந்த பிரச்சனை எப்படி சரி செய்யலாம்னு யோசிக்கும் போது எங்கள் பள்ளி முன்னாள் மாணவர் அருண் ஒரு அற்புதமான அப்ளிகேஷனை வடிவமைத்திருந்தார். நாங்கள் என்ன மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோமோ அதைவிட அருமையாக வடிவமைத்திருந்தார்.

இன்ஸ்டால் செய்ய :




* Play store இல் Take Care -Emergency Contacts என தேடவும்.

* அல்லது இந்த லிங்கில் கிளிக் செய்யவும் .

* இன்ஸ்டால் செய்தபின்அதில் வரும் விண்டோவில் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய நான்கு போன் நம்பரை தெரிவு செய்யவும்.

* Add contacts on Lock Screen என்பதை Enable செய்யவும்.

பயன்கள் :




* ,மிக சிறிய அளவு அப்ளிகேஷன்.

* இன்டர்நெட் இணைப்பு தேவையில்லை.

* நான்கு எண்களை தெரிவு செய்யமுடியும்.

* எந்த விதமான லாக் ஸ்கீரினிலும் இது மேலேயே தெரியும்.

* வேண்டும் என்ற பொழுது enable செய்யலாம், தற்காலிகமாக disable செய்யலாம்.

* ஆபத்து காலத்தில் உங்கள் நண்பர்கள் / உறவினர்களை தொடர்புகொள்ள உதவும்.




குறிப்பு:

பயன்படுத்தி பார்த்து உங்கள் எண்ணங்களை play store இல் பதிவிட்டால் இதை செய்த மாணவனுக்கு உந்து சக்தியாக இருக்கும். உங்களின் பாராட்டு இதுபோல இன்னும் பல அல்பிகேஷன்களை உருவாக்க வழி செய்யும்.




            


Sunday, March 13, 2016

காதலும் கடந்து போகும் : விமர்சனம்


         விஜய் சேதுபதி , மடோனா செபஸ்டின் மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் , சூது கவ்வும் என்னும் சூப்பர் ஹிட் கொடுத்த நலன் குமாரசாமியின் அடுத்த படைப்பு "காதலும் கடந்து போகும்". கொரியன் படத்தின் தழுவல் இது. படம் எப்படி என பாப்போம்வாங்க .




கதை :

    நண்பனுக்காக ஒரு கொலை வழக்கில் 5 வருடம் சிறை சென்று திரும்பி ஒரு பார் வைப்பதே லட்சியமாக உள்ள ஒரு மொக்க ரவுடி விஜய் சேதுபதி. விழுப்புரத்தில் உள்ள யாழினிக்கு சொந்த காலில் நேர்க்கவேண்டும் என்பது லட்சியம். சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் சேருகிறார். விதிவசத்தால் வேலை போக தங்க இடம் இன்றி சேதுபதி குடி இருக்கும் வீட்டுக்கு எதிரில் குடிவருகிறார்.

          முட்டல் மோதலுடன் தொடங்கும் நட்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வழக்கம் போல காதலாக மாறுகிறது. இவர்கள் காதலுக்கு வீட்டில் என்ன சொன்னார்கள் ? யாழினியின் லட்சியம் என்னாச்சு? சேதுபதியின் கனவு என்னாச்சு ?இடையில் வரும் வில்லன்கள்கதி என்ன என்பதுதான் கதை .



+ பாயின்ட் :

* வழக்கம் போல விஜய் சேதுபதி கலக்கல். மனுஷன் வரும் காட்சி எல்லாம் செம கைதட்டல். மாஸ் ஹீரோ படத்துக்கு கூட இவ்வளவு கைதட்டல் வருமான்னு தெரில.

* பாரில் சண்டைபோட்டு அடிவாங்கிவிட்டு அசாட்டா கண்ணாடி போட்டுகிட்டு நடந்துவரும் காட்சி செம.

* ஹீரோயின் மாத்திரை சாப்பிடார்னு தெரிஞ்சு பதறும் காட்சி காமெடி கலந்தகலக்கல் .

* சின்ன சின்ன கேரக்டர்கள் கூட அருமையாக நடித்திருப்பது . உதாரணமாக வி. சே  அசிஸ்டெண்ட்டாக வரும் நபரின் நடிப்பு.

* மடோனா செபஸ்டியன் அழகு பதுமையாக மட்டுமல்லாமல் நடிக்க தெரிந்திருப்பது .


* வி.சே. சேர்ந்து தண்ணி அடித்துவிட்டு அலம்பல் செய்யும் காட்சியில் ஹீரோயின் நடிப்பு கலக்கல் .



*நெறைய பாடல்கள் போட்டு உயிரை எடுக்காமல் விட்டது.

* வசனம் பல இடங்களில் கைதட்டலை வரவைக்கிறது. சின்ன சின்ன வார்த்தைகளில் கூட காமெடியை கலந்து அடித்துள்ளனர்.

*மானாட மயிலாட பாடல் காட்சி யில் பாடலும் ,காட்சியும் கண்ணுக்கு விருந்தாக உள்ளது.

* ஹீரோ அடிச்சா வில்லன்கள் எல்லாம் நூறு அடி உயரே பறப்பார்கள் என்ற சினிமாத்தனம் இல்லாமல் ரியல் பைட் போல சண்டை காட்சிகளை எடுத்தது .

* ஹீரோயினி தாமதமாக வருவார் என இன்டர்வியூவை தாமதமாக்க சேதுபதி செய்யும் ரகளை சிரித்து சிரித்து வயிறு வலிக்க வைக்கிறது .




- பாயின்ட் 

* கிளைமாக்ஸ் வழக்கமான சினிமா போல முடிந்தது .

* பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சில இடங்களில் வசங்கள் புரியவில்லை.

* வி.சே. பேசும் சில வசங்கள் அவரின் பழைய படங்களை நினைவு படுத்துகிறது.



மொத்தத்தில் :

குடும்பத்துடன் அனைவரும் சிரித்து மகிழ்ந்து பார்க்க கூடிய படம் இது. படம் பார்க்கும் போது போன் வந்தா எடுக்காம பார்த்தால் சின்ன சின்ன வசங்களை மிஸ் செய்யாமல் ரசிக்கலாம் .


Friday, March 11, 2016

மாப்ள சிங்கம் - சினிமா விமர்சனம்






                 விமல் , அஞ்சலி, சூரி  மற்றும் பலர் நடிப்பில் N.ராஜசேகர் இயக்கத்தில்  நேற்று இணையத்திலும் இன்று திரையரங்கிலும் வெளிவந்த படம் தான் "மாப்ள சிங்கம் ". சில வருடங்களுக்கு முன் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களின் செல்ல குழந்தையாக இருந்த விமல், அடுத்தடுத்து சில படங்கள் சொதப்ப தன்னை நிலை நிறுத்த காத்திருக்கும் படம் இது . வாங்க விமர்சனம் பாப்போம்.



கதை :

                     1980 களில் வந்த பலபடங்களில் உள்ள அதே கதைதான். தேர் இழுப்பது முதல் , கோவில் முதல் மரியாதையை யாருக்கு அழிப்பது என்பது வரை ராதாரவிக்கும் குறுப்புக்கும்  , முனிஸ்காந்த்க்கும்  குருப்புக்கும் பல வருடங்களாக தகராறு. ராதாரவியின் தங்கை பையன் விமல். படிக்காமல் ஊரில் கட்டை பஞ்சாயத்து செய்து காதலர்களை பிரிப்பது இவரது முக்கியவேலை. இதுக்கு துணையாக சூரி அண்ட் கோ.

               ஒரு கேஸ் விஷயமாக அறிமுகமாகும் அஞ்சலியை பார்த்ததும் காதல். அஞ்சலியின் அண்ணன் விமலின் தங்கையை காதலிக்க, விமல் காதலி ஏற்றாரா அல்லது வழக்கம் போல பிரித்தாரா, அஞ்சலி விமல் காதல் என்னாச்சு? ஊர் பகை தீர்ந்ததா? இதுதான் கதை.


+ பாயின்ட்.

* சூரியின் காமெடி. கத்தி கத்தி காமெடி பண்ணாமல் ஒரு வரி வசனத்தில் பல இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறார்.

* படத்தை சீரியசாக கொண்டுபோகாமல் காமெடியாக கொண்டுபோனது.

* நீண்ட நாட்களுக்கு பின் மெலிந்த அஞ்சலி .

* விமல் அறிமுக பாடல்



- பாயின்ட் 

* அஞ்சலி மெலிந்தது சரி. விமலுக்கு என்னாச்சி? ஒரு காட்சியில் சிகப்பு சட்டையில் வருவார் அப்பது விவேக் நடிச்ச "எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" என்ற போஸ்டர் தான் நினைவுக்கு வருது.

* காமெடின்னு நினைத்து பல இடங்களில் வசனம் கடுப்பெத்துது.

* முனிஸ்காந்த் டயலாக் டெலிவரி கொடுமை.

* நல்ல நடிகர் ஜெயபிரகாஷை வீணடித்தது .

* பாடல்கள்.

* விமல் - அஞ்சலி காதல் வருவதும் , அவர்கள் பிரிய காரணமும் ஐந்து பைசா புரோஜனம் இல்லாதது.

* சிவகார்த்திகேயன், அனிருத் சேர்ந்து பாடிய பாடலை வீணடித்தது.

* அஞ்சலியில் கேவலாமா ஹேர் ஸ்டைல்.



கடைசியா :

    பார்த்தே ஆகவேண்டிய படம்னு சொல்லமுடியாது ரொம்ப மொக்கையான படம்னும் சொல்லமுடியாது , டிவியில் போட்டா பார்க்கலாம்.

Thursday, March 10, 2016

ANDROID மொபைலில் இருக்க வேண்டிய சில முக்கியமான APPLICATIONS









ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துபவர்கள்  எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே வருகிறது . அதுபோலவே அதில் பயன்படுத்த கூடிய நிரல்கள் (அப்ளிகேஷன் ) எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது . லட்சகணக்கான அப்ளிகேஷன்களில் நமக்கு எதுதேவை என கண்டறிந்து எடுப்பதே பெரிய வேலைதான் . இந்த பதிவில் சில முக்கியமான அப்ளிகேஷன்கள் பற்றி உங்களுக்காக ...



    

      இது IPL சீசன் , கிரிகெட் ஆட்டங்களை நேரில் பார்க்கவும் , அல்லது ரன் பற்றிய விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளவும் உதவும் அப்ளிகேஷன் இது . நிறைய அப்ளிகேஷன்கள் இதுபோல இருந்தாலும் இதில் பல விஷயங்கள் உள்ளது . ஆட்டோ ரெப்ரெஷ் , ஹைலைட் என பல உள்ளது .





2.     LADOOO



        இது மற்ற அப்ப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்ய உதவும் . இதில் முக்கியவசதி நீங்கள் தரவிறக்கம் செய்யும் அப்ளிகேஷங்களுக்கு உங்களுக்கு இது பணம் தரும் . குறைந்தது 10 ரூபாய் வந்ததும் நீங்கள் உங்கள் என்னிருக்கு ரீ-சார்ஜ்  செய்துகொள்ளமுடியும் . அப்ளிகேஷனும் தரவிரக்கியது போல ஆச்சு , பணமும் சம்பாதித்தது போல ஆச்சு .

இதுக்கான ரெபரல் கோடு : 1686961149


 

3.    APPSAVER


       இது நீங்கள் உங்கள் போனில் வைத்திருக்கும் அனைத்து அப்ளிகேஷனையும் பேக்கப் எடுத்துவைத்துகொள்ளும் . தேவையில்லை என அழித்த அப்ளிகேஷனை மீண்டும் இன்ஸ்டால் செய்ய நீங்கள் GOOGLE PLAY செல்ல வேண்டாம் . இதில் இருந்தே எடுத்துக்கொள்ளலாம் .

 
4.     
INDIA AGAINST  SPAM


நீங்கள் உங்கள் போனை DND யில் பதிவு செய்திருந்தால் (தேவையில்லாத கால் , SMS வேண்டாம் என்று ) அப்படி செய்த பின்பும் ஏதேனும் என்னில் இருந்து விளம்பரங்கள் வந்தால் அந்த என்னை பற்றி புகார் செய்ய உதவும் அப்ளிகேஷன் இது . தொந்தரவு தரும் அழைப்புகளை நிறுத்த உதவும் அருமையான அப்ளிகேஷன் இது .

 


ஏற்கனவே பலருக்கு தெரிந்த அப்ளிகேஷன் இது . பல மொழிகளில் வெளிவரும் தினசரி பத்திர்க்கைகளை படிக்க உதவும் அப்ளிகேஷன் இது . இப்பொது புதிதாக E-BOOKS என்னும் சேவையை அறிமுகபடுத்தி உள்ளனர் . முதல் முறை நீங்கள் வாங்கும் புத்தகம் 1 ரூபாய்க்கு அளிக்கப்படும் . இங்கு பல இ புக் கிடைகிறது . உங்கள் போன் பேலன்சில் இருந்தே பணம் அளிக்கும் வசதியும் உண்டு .

 
குறிப்பு : இவையனைத்தும் GOOGLE PLAY STORE இல் இலவசமாக கிடைக்கும் .



Tuesday, March 8, 2016

30 $ மதிப்புள்ள PC Cleaner Pro 2016 இலவசமாக









நாம் அன்றாடம் கணினியை தொடர்ந்து பயன்படுத்துவதால் கணினியில் தேவையில்லாத கோப்புகளும், தற்காலிக நினைவகங்களும் தோன்றும். இதனால் நமது கணினியின் செயல் வேகம் குறையும். இவற்றை சுத்தம் செய்தால் நமது கணினி வேகமாகவும், பாதுகாப்பாகவும் செயல்படும். இதை செய்ய உதவும் மென்பொருள்தான் PC Cleaner Pro 2016.


இதன் மதிப்பு சுமார் 30$  ஆகும். ஆனால் உங்களுக்காக இதை இலவசமாக வழங்குகிறோம். இந்த பதிவின் இறுதியில் உள்ள கீ யை பயன்படுத்தி பணத்தை மிச்சபடுத்துங்கள்.


பயன்கள் :

* உங்கள் கணினி 300% வரை வேகமாக செயல்பட உதவும்.

* ஹார்ட் டிஸ்க் மெம்மரியை அதிகரிக்க உதவும்.

* இணையத்தில் பாதுகாப்பாகவும், வேகமாகவும் உலவ உதவும்.

* தேவையில்லாத கோப்புகளை கண்டறியலாம்.

* temp. பைகளை அழிக்க உதவுகிறது .

* கணினியின் வேகத்தை குறைக்கும் கோப்புகளை கண்டறிந்து அழிக்க முடியும்.

*  Temporary Internet Files அழிப்பதன் மூலம் இணையத்தை வேகமாக பயன்படுத்தலாம்.




தரவிறக்கம் செய்ய :  FOR DOWNLOAD

KEY:

Serial Keys
===========






குறிப்பு : மேலே உள்ள விளம்பரங்களை கிளிக் செய்தால் KEY கிடைக்கும்.

Friday, March 4, 2016

உங்கள் வங்கி இருப்பை MISSED CALL மூலம் தெரிந்துகொள்வது எப்படி ?








          இன்று அனைவரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். நமது வங்கி இருப்பை ஒவ்வொரு முறையும் வங்கி சென்று அல்லது ATM பயன்படுத்தி தெரிந்துகொள்வதில் பல சிரமங்கள் உள்ளது. உங்கள் மொபைல் மூலமே உங்கள் வங்கி இருப்பை அறிந்துகொள்ள முடியும். எவ்வாறு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

குறிப்பு : இதை பயன்படுத்த உங்கள் மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்து இருக்கவேண்டும்.



====================================================================
State Bank of India:

பதிவு செய்ய :

type ‘REG Account number’ in message box and send to 9223488888.

இருப்பை அறிய :

by giving miss call on 9223488888 or send SMS ‘BAL”

===================================================================

Punjab National bank:


இருப்பை அறிய :

by giving miss call to number 18001802222 and 01202490000.


Bank of India

miss call through your register number on 009015135135.

================================================

Bank of Baroda


 call at number 09223011311,

Canara Bank

 by giving miss call to 09289292892

==============================================

Central Bank
by Give  miss call to  09222250000.


=======================================================================

Axis bank
by giving miss call on 09225892258.

========================================

HDFC Bank :

By call at 18002703333 and they will SMS you account balance details instantly.
or call at 18002703355 to know your mini statement. To know balance details by SMS, type “BAL” and send it to 5676712. To get mini statement, type “TXN” and send it to5676712.

========================================================================

IDBI Bank
IDBI bank account holder will give a missed call to 09212993399 or SMS “BAL” to 9212993399

======================================================================

ICICI Bank

 To know your ICICI bank account balance call at 02230256767

======================================================================

Kotak Mahindra Bank

You can use the number 18002740110 to get your account balance.

===========================================


Syndicate Bank\:

 to register your mobile number :
, type “SREG ” and send it to 09241442255.

 you can get account balance details by just giving miss call to: 09241442255 or 08067006979.

======================================================================

Indian Bank

Type BALAVL and send to 9444394443

======================================================

City Bank :

Citi Bank Balance inquiry – BAL last 4 digits of your debit card number and send to 52484 Or 9880752484



FOR MARE INFORMATION VISIT : 

  WWW.RAJATRICKS.IN