> என் ராஜபாட்டை : இவர்கள் சொல்வதை கேளுங்கள்.

.....

.

Saturday, February 14, 2015

இவர்கள் சொல்வதை கேளுங்கள்.







ரொம்ப பிஸியாக இருப்பதால் இப்போலாம் அடிகடி பதிவு போட முடியல .(இதுக்கு நீங்க சந்தொஷபடுவிங்கனு தெரியும் ...) அப்போப்ப நானும் பதிவர்தான் (!!!!) என நினைவுபடுத்த சில பதிவுகளை தூசி தட்டி போடலாம்னு இருக்கேன் . முதல் தூசி சாரி பதிவு இது .

உழைப்பு வறுமையை மட்டுமல்ல, தீமையையும் அது விரட்டுகிறது.

-                      வால்டேர்

புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.

-                      எமர்சன்

தான் செல்ல வேண்டிய வழியில் மனிதன் முதலில் தன்னை செலுத்த வேண்டும். அதற்க்கு பின்பே பிறர்க்கு போதனை செய்யவேண்டும்.

-                      புத்தர்

சாதியின் அடிப்படையில் அன்பை வளர்க்க முடியாது.

-                      அம்பேத்கார்.

கண்டனத்தை தாங்கி கொள்ளும் உறுதியான மனம் இல்லையெனில் கடமையை நிறைவேற்ற முடியாது.

-                      அண்ணா

தவறான லட்சியங்கள் உடனடியாக பலன் அளித்தாலும் முடிவில் நிலையான வெற்றியை தருவதில்லை.

-                      நேரு
கல்வியும் , செல்வமும் அடக்கம் இல்லாத இடத்தில் பதிப்பு இழக்கும்.

-                      இராஜாஜி.

வீடு கட்டும் போது ஆகாது என்று ஒதுக்கிய கல் சமயத்தில் கோவில் சிலையாக கூட மாறலாம்

-                      ஏசு

கர்வம் வெற்றியின் புதைசேறு.

-                      ஸென்கா
-                       
உண்மையை பேசுங்கள், அது ப்க்திக்கும், சொர்கத்திர்க்கும் அழைத்து செல்கின்றது.

-                      நபிகள் நாயகம்



நடந்ததையே நினைத்து கவலைப்படுவது நோக்கிய 1100 போனில் போட்டோ எடுக்கமுடியவில்லையே என கவலைபடுவதுக்கு சமம் .
                    
                   #சுவாமிஜி ராஜானந்தா (ஹீ ஹீ நான்தான் )

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...