தினமும் மொக்கை போடாமல் என்றாவது ஒரு நாள் நல்ல விஷயம் அல்லது பொது அறிவு விஷயம் போடலாம் என நினைக்கிறேன். அந்த வகையில் இன்று….
பஞ்சதந்திரங்கள் :
- கூட்டாளிகளிடையே பேதம் உண்டாக்குதல்.
- நண்பர்களை சம்பாதித்தல்
- பகைவரிடம் உறவாடி வெல்லுதல்
- பொருள் அழிவு
- ஆராய்ச்சியின்றி செயலில் இறங்குதல்.
பஞ்சமாபாதகங்கள் :
- கொலை
- பொய்
- திருட்டு
- மது
- குரு நிந்தை
ஐம்பெரும் காப்பியங்கள்
- சிலப்பதிகாரம்
- ம்ணிமேகலை
- சீவகசிந்தாமணி
- வளையாபதி
- குண்டலகேசி
ஐஞ்சிறு காப்பியங்கள்
- உதயண குமார காப்பியம்
- நாககுமாரகாவியம்
- யசோதா காவியம்
- சூளாமனி
- நீலகேசி
பஞ்சவர்ணங்கள்
- வெள்ளை
- கருப்பு
- சிவப்பு
- பசுமை
- பொன்னிறம்
பஞ்சரத்தினம்
- வைரம்
- முத்து
- மாணிக்கம்
- னீலம்
- மரகதம்
ஐம்படைத்தாலி
- சங்கு
- சக்கரம்
- கதை
- வாள்
- வில் , இவை இனைந்த உருவம் கொண்ட குழந்தைக்கு போடும் நகையே ஐம்படைத்தாலி ஆகும்
கடைசியாக ..
- அரசன்
- கோ
- மன்னன்
- கிங்
- மாவீரன் இதெல்லாம் “ராஜா “ என்ற பொருளில் வருபவை.

