> என் ராஜபாட்டை : karun

.....

.
Showing posts with label karun. Show all posts
Showing posts with label karun. Show all posts

Saturday, November 19, 2011

கவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு





கவிதைவீதி செளந்தர் மட்டும் தான் கவிதை எழுதவேண்டுமா? நடுவீதியில் நிற்க்கும் நான் எழுதமாட்டேனா?
அவரும் வாத்தியார் நானும் வாத்தியார்( நம்புங்கப்பா !)
அவரும் நல்லவர், நானும் ரொம்ப ரொம்ப நல்லவன்.(ஹி..ஹி..)

கருன் : ஆமா அவரும் ஆம்பளை நீயும் ஆம்பளை.. போடங்க்

சரி.. சரி . உங்கள் ஆர்வம் புரியுது, இதோ என் கவிதா சாரி கவிதை.


அருகம்புல் போல வளர்ந்த என் காதலை
அவள் அப்பன் எருமை மாடுபோல்
மேய்ந்துவிட்டான்.



ஏன் மனோ மயக்கம்போட்டு விழுறார்?

காதல் என்பது ஒரு காட்டாறு- அதை
கடந்து போக நீதாண்டி என் மோட்டாரு.



சி.பி ஏன் ஒடுறிங்க ?


இரண்டெழுத்தில் ஒரு கவிதை கேட்டார்கள்

தாய் “ என்றான்.

என் தாயிடம் இரண்டெழுத்தில் ஒரு கவிதை கேட்டார்கள்

ராஜா” என்றார்.

தமிழ்வாசி கயிற எடுத்துகிட்டு எங்கே போறிங்க?


டிஸ்கி ; இதை படித்துவிட்டு செளந்தர் என்னை கொலைவெறியுடன் தேடுவதாக கேள்விப்பட்டேன். நான் அமலா பால் வீட்டுல பதுங்கி இருப்பதை யாரும் சொல்லிடாதிங்க.