> என் ராஜபாட்டை : பொன்மொழி

.....

.
Showing posts with label பொன்மொழி. Show all posts
Showing posts with label பொன்மொழி. Show all posts

Saturday, February 14, 2015

இவர்கள் சொல்வதை கேளுங்கள்.







ரொம்ப பிஸியாக இருப்பதால் இப்போலாம் அடிகடி பதிவு போட முடியல .(இதுக்கு நீங்க சந்தொஷபடுவிங்கனு தெரியும் ...) அப்போப்ப நானும் பதிவர்தான் (!!!!) என நினைவுபடுத்த சில பதிவுகளை தூசி தட்டி போடலாம்னு இருக்கேன் . முதல் தூசி சாரி பதிவு இது .

உழைப்பு வறுமையை மட்டுமல்ல, தீமையையும் அது விரட்டுகிறது.

-                      வால்டேர்

புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.

-                      எமர்சன்

தான் செல்ல வேண்டிய வழியில் மனிதன் முதலில் தன்னை செலுத்த வேண்டும். அதற்க்கு பின்பே பிறர்க்கு போதனை செய்யவேண்டும்.

-                      புத்தர்

சாதியின் அடிப்படையில் அன்பை வளர்க்க முடியாது.

-                      அம்பேத்கார்.

கண்டனத்தை தாங்கி கொள்ளும் உறுதியான மனம் இல்லையெனில் கடமையை நிறைவேற்ற முடியாது.

-                      அண்ணா

தவறான லட்சியங்கள் உடனடியாக பலன் அளித்தாலும் முடிவில் நிலையான வெற்றியை தருவதில்லை.

-                      நேரு
கல்வியும் , செல்வமும் அடக்கம் இல்லாத இடத்தில் பதிப்பு இழக்கும்.

-                      இராஜாஜி.

வீடு கட்டும் போது ஆகாது என்று ஒதுக்கிய கல் சமயத்தில் கோவில் சிலையாக கூட மாறலாம்

-                      ஏசு

கர்வம் வெற்றியின் புதைசேறு.

-                      ஸென்கா
-                       
உண்மையை பேசுங்கள், அது ப்க்திக்கும், சொர்கத்திர்க்கும் அழைத்து செல்கின்றது.

-                      நபிகள் நாயகம்



நடந்ததையே நினைத்து கவலைப்படுவது நோக்கிய 1100 போனில் போட்டோ எடுக்கமுடியவில்லையே என கவலைபடுவதுக்கு சமம் .
                    
                   #சுவாமிஜி ராஜானந்தா (ஹீ ஹீ நான்தான் )

Friday, April 13, 2012

கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை ..(புத்தாண்டு ஸ்பெஷல் )

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்


அடுத்தவனுக்கு கருணை காட்ட மறுப்பவனுக்கு இறைவனும் கருணை காட்டமாட்டார்.

-         நபிகள்

ஒழுக்கமுடன் இருக்கும் நல்லவனுக்கு எந்த கடவுளை பற்றியும் கவலை இல்லை .

-         கன்பூஷியஸ்

அறிவுள்ள மனிதன் தன்னை திருத்தி கொள்வதில் கவனத்தை செலுத்துகின்றான் .

-         ஜேம்ஸ் ஆலன்

எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை

-         யாரோ .

நூறு அசடுகளுக்கு தலைவனாக இருப்பதை விட ஒரு அறிவாளிக்கு அடிமையாக இருக்கலாம் .

-         ஸ்டோன்சிமித்

செயலில் கவனக்குறைவுதான்
தோல்விகளை சந்திக்க காரணமாக இருக்கின்றது

-         பிராங்களின்

குடுக்க குடுக்க குறையாத செல்வம் அன்பு , கல்வி .

-         யாரோ

உலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் தாய் பால்
உலகில் எதையும் எதிர்பார்க்காதது தாய் அன்பு
                     
                     -வருங்கால வைரமுத்து ராஜபாட்டை ராஜா


இதையும்  படிக்கலாமே :

என்ன அழகு... எத்தனை அழகு !

பயமுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய்

கதம்பம் 04/04/2012

 

 


Thursday, December 8, 2011

இவர்கள் சொல்வதை கேளுங்கள்.





உழைப்பு வறுமையை மட்டுமல்ல, தீமையையும் அது விரட்டுகிறது.

-                      வால்டேர்

புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.

-                      எமர்சன்

தான் செல்ல வேண்டிய வழியில் மனிதன் முதலில் தன்னை செலுத்த வேண்டும். அதற்க்கு பின்பே பிறர்க்கு போதனை செய்யவேண்டும்.

-                      புத்தர்

சாதியின் அடிப்படையில் அன்பை வளர்க்க முடியாது.

-                      அம்பேத்கார்.

கண்டனத்தை தாங்கி கொள்ளும் உறுதியான மனம் இல்லையெனில் கடமையை நிறைவேற்ற முடியாது.

-                      அண்ணா

தவறான லட்சியங்கள் உடனடியாக பலன் அளித்தாலும் முடிவில் நிலையான வெற்றியை தருவதில்லை.

-                      நேரு
கல்வியும் , செல்வமும் அடக்கம் இல்லாத இடத்தில் பதிப்பு இழக்கும்.

-                      இராஜாஜி.

வீடு கட்டும் போது ஆகாது என்று ஒதுக்கிய கல் சமயத்தில் கோவில் சிலையாக கூட மாறலாம்

-                      ஏசு

கர்வம் வெற்றியின் புதைசேறு.

-                      ஸென்கா
-                       
உண்மையை பேசுங்கள், அது ப்க்திக்கும், சொர்கத்திர்க்கும் அழைத்து செல்கின்றது.

-                      நபிகள் நாயகம்