அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
அடுத்தவனுக்கு கருணை காட்ட மறுப்பவனுக்கு இறைவனும் கருணை காட்டமாட்டார்.
- நபிகள்
ஒழுக்கமுடன் இருக்கும் நல்லவனுக்கு எந்த கடவுளை பற்றியும் கவலை இல்லை .
- கன்பூஷியஸ்
அறிவுள்ள மனிதன் தன்னை திருத்தி கொள்வதில் கவனத்தை செலுத்துகின்றான் .
- ஜேம்ஸ் ஆலன்
எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை
- யாரோ .
நூறு அசடுகளுக்கு தலைவனாக இருப்பதை விட ஒரு அறிவாளிக்கு அடிமையாக இருக்கலாம் .
- ஸ்டோன்சிமித்
செயலில் கவனக்குறைவுதான்
தோல்விகளை சந்திக்க காரணமாக இருக்கின்றது
- பிராங்களின்
குடுக்க குடுக்க குறையாத செல்வம் அன்பு , கல்வி .
- யாரோ
உலகில் கலப்படம் இல்லாத ஒரே பொருள் “தாய் பால்”
உலகில் எதையும் எதிர்பார்க்காதது “தாய் அன்பு “
-வருங்கால வைரமுத்து “ராஜபாட்டை “ ராஜா
இதையும் படிக்கலாமே :


