> என் ராஜபாட்டை : karun.

.....

.
Showing posts with label karun.. Show all posts
Showing posts with label karun.. Show all posts

Monday, October 3, 2011

நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?



நம்ம பதிவர்கள் நாஞ்சில் மனோ ,கருண் ,  சி.பி மூவரும் ஒரே பெண்ணை டாவடித்து வந்தனர். (அந்த பெண் இந்த மூவரையும் கண்டுகல) யார் அந்த பெண்ணை கழுத்தருப்பது Sorry கல்யாணம் முடிப்பது என போட்டி. இந்த பிரச்சனை நம்ம நாட்டாமை விக்கியிடம் சென்றது.

அவர் அந்த பெண்ணை பிக்கப்பன்ன நினைத்து மூவருக்கும் ஒரு போட்டி வைத்தார். ஜெயிப்பவர்களுக்கு அந்த பெண் சொந்தம் என சொல்லிவிட்டார்.



விக்கி ஒரு புது மெஷின் கண்டுபிடித்துள்ளார். அதில் 10 பல்ப் இருக்கும். யாராவது அந்த மெஷினிடம் பொய் சொன்னால், பொய்யின் அளவுக்கு ஏற்ப்ப பல்ப் எரியும். நாஞ்சில் மனோ, கருண் , சி.பி மூவரில் யார் பெரிய பொய் சொல்கின்றார்களே அவர்கள் வெற்றி பெற்றவர் ஆவார். ஆனால் சொல்லும் பொய் English ல சொல்லவேண்டும்.

கருண்

“  I Think I am the Tamilmanam Top Blogger…”

மெஷினில் 3 பல்ப் எரிகிறது.

சி.பி

“ I Think I don’t Like Gilmaa Movies….”

மெஷினில் 6 பல்ப் எரிகிறது.


இறுதியாக நம்ம மனோ…மெஷின் முன்னால் நின்று…

        “ I Think…….



“டமால்… எல்லா பல்பும் பயங்கர பிரகாசமாக எரிகின்றது…

ஆயிரம் இருந்தாலும் மனோ மனோதாங்க…



டிஸ்கி : இந்த காதல் கதையை மனோ தனது அடுத்த பதிவாக போடுவார்
          என நம்புகிறேன்.