> என் ராஜபாட்டை : vodafone

.....

.
Showing posts with label vodafone. Show all posts
Showing posts with label vodafone. Show all posts

Thursday, December 24, 2015

VODAFONE TO VODAFONE ஒரு வருடத்திற்கு இலவசமாக பேச வேண்டுமா ?(SUPER OFFER)






             தொலைதொடர்பு நிறுவனங்கள் இப்போது அதிகரித்துள்ளதால் தனது வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் பல கவர்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. அதில் ஒண்டுதான் வோடபோன் அறிவித்துள்ள ஒருவருட இலவச கால் வசதி.




இதை பெற :

*  CLICK HERE  எந்த லிங்கில் செல்லவும்.


* உங்கள் பழைய வோடபோன் எண்ணை கொடுக்கவும்.



* இப்பொது உங்கள் போனுக்கு ஒரு OTP (ONE TIME PASSWORD ) வரும்.

*  OTP யை அளிக்கவும்.

* இப்போது உங்கள் நண்பர் / உறவினர் / காதலி / காதலன் / மனைவி / கணவன் /  டைம் பாஸ் பிகர்  என யாராவது ஒருவரில் எண்ணை கொடுக்கவும்.

* அப்படி கொடுக்கும் எண் வேறு நெட்வொர்க்கை சேர்ந்ததாக இருக்கவேண்டும்.

* நீங்க கொடுத்த எண் MNP மூலம் வோடபோன் நெட்வொர்க்கு மாறவேண்டும்.

* அப்படி மாறினால் அந்த எண்ணிற்கும், உங்கள் எண்ணிற்கும் இடையே செய்யப்படும் அழைப்புகள் ஒரு வருடம் முழுவதும் இலவசம்.


* மேலும் உங்களுக்கு மாதம் மாதம் 100  V/V  நிமிடங்கள் இலவசமாக கிடைக்கும்.

* இதுவே POST PAID கனேஷனாக இருந்தால் அழைப்பு இலவசம் மற்றும் மாதம் ரூபாய் 100 என மூன்று மாதங்கள் உங்கள் கணக்கில் குறைத்துகொள்ளபடும்.

* கூடவே ஒரு சாம்சங் போன் வெல்லும் வாய்ப்பும் உண்டு .


* கடைசி நாள் : டிசம்பர் 31 - 2015

Sunday, August 2, 2015

தொலைதொடர்பு துறையா ? கள்ள தொடர்பு துறையா ?





           சமிபத்தில் வோடபோன் கம்பெனியில் இருந்து ஒரு SMS வந்தது . அதில் " என் பெயர் நிஷா ,எங்கள் வீட்டில் யாரும் இல்லை , என்னிடம் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். உடனே கால் செய்யவும். கட்டணம் ரூபாய் 9 / நி." என இருந்தது . 

            நம்ம ஊரில் ஊர் மேயும் ஆட்கள், விபசாரம் செய்பவர்கள், அறிபெடுத்து அலையும் ஆட்கள் , வீனாபோனதுகள், பிஞ்சில் பழுத்ததுகள் போன்றவைதான் இதுபோல யாரும் இல்ல கால் பண்ணி என்னவேனாலும் பேசுன்னு சொல்லும். ஆனால் ஒரு தொலைதொடர்பு துறை வைத்து நடத்தும் கம்பெனி இவ்வளவு கேவலமாக எப்படி நடப்பார்கள் என தெரியவில்லை. இதுக்கு கிராமத்தில் "மாமா" வேலை பார்ப்பது என்று சொல்வார்கள். இவர்கள் தொலைதொடர்பு துறை நடத்துகின்றார்களா ? இல்லை கள்ளதொடர்புதுரை நடத்துரானுங்களா ?

         இதுபோலவே சில கேள்விகள் கேட்கின்றார்கள் , சரியான பதில் சொன்னால் கார், பைக், தங்கம் , லட்ச ரூபாய் வெல்லலாம் என SMS  வருது. ஆனால் இதுவரை ஒருத்தன் கூட ஜெய்ததாக SMS  வரவில்லை. எத்தனை பேர் கலந்துகொண்டனர், யார் செய்தவர் என்ற விவரம் இதுவரை வந்ததில்லை .

         இவர்கள் கேட்கும் கேள்விகளும் "ரொம்ப, ரொம்ப கஷ்டமான " கேள்வியா இருக்கும். 

உதாரணம் :  2 + 3 = ?

ஒரு நாணயத்துக்கு எத்தனை பக்கம் ?

தல என அழைக்கப்படும் நடிகர் யார்?

மாறி படத்தின் ஹீரோ யார் ?

தஞ்சை பெரியகோவில் எங்கே உள்ளது ?


இந்த கேள்விக்கெல்லாம் L.K.G குழந்தையே பதில் சொல்லும். இதுக்கு லட்சகணக்கில் பரிசாம். இந்த பதிலை சொல்ல ஒரு SMS  5 ரூபாயாம் . 

என்னுடைய கேள்வி என்னானா ?

1.  இதுபோல கேள்வி கேட்டு பதில் வாங்க இவர்களுக்கு சட்டபடி உரிமை உண்டா /

2. இது சூதாட்டம் கணக்கில் சேராதா ?

3.  போட்டியில் பங்குபெற்றவர்களுக்கு வெற்றி பெற்றவர்கள் பற்றிய விவரம் ஏன் தரபடுவதில்லை ?

4. ஆபாசமாக பேச தூண்டுவது சட்டபடி தவறல்லவா ?

5 TRAI இதை கவனிக்காமல்  என்னத்தை கிழித்துக்கொண்டு உள்ளது .

இதுபோல தொல்லைகள் , டென்ஷன்கள் வேண்டாம் என்றால் உங்கள் போனில் இருந்து "START DND " என டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். ( எல்லா நெட்வொர்க்கும் இது பொதுவானது )

Wednesday, May 26, 2010

நாய் உண்மையில் என்ன நினைக்கிறது?



நாய் உண்மையில் என்ன நினைக்கிறது


 
image001.jpg
 

 
ம்ம் இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல!!

image002.jpg

 
டேய் கொஞ்சம் மெதுவா நடடா லூசு பையலே
image003.jpg
 
இதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாரு
image004.jpg
 
.
ஹய்யோ அப்படியே கொள்ளைக்காரன் மாதிரியே இருக்கேடா

image005.jpg
 
 
டெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்பு

image006.jpg
 
 
நீ சைலண்ட்டா நில்லு நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்

image007.jpg
 
ஒழுங்க கட்டுடா எருமை
image008.jpg
 
என்னம்மா வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா
 
image009.jpg
 
இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே
          

 
சீக்கிரமா முடிமா தண்ணி அடிக்கணும்ல
image011.jpg
 
தேடு தேடு நல்லா தேடு 
image012.jpg
இதெல்லாம் அவங்க கிட்டே சொல்லிடாதீங்க ப்ளீஸ்