> என் ராஜபாட்டை : Sujatha

.....

.
Showing posts with label Sujatha. Show all posts
Showing posts with label Sujatha. Show all posts

Saturday, March 19, 2011

சுஜாதாவின் நூல்களில் இன்று - Part 6




நாவல் , சிறுகதைகள் இவற்றில் மட்டுமல்ல கட்டுரை எழுதுவதிலும் தான் ஒரு மன்னன் என நிருபித்தவர் சுஜாதா. அறிவியலை மிக எளிதாக பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதுவதில் அவர்க்கு நிகர் அவர்தான். அறிவியலை பக்தியுடன் இணைத்து எழுதுவதிலும் அவர் நிபுணர். கட்டுரையில் கூட நகைச்சுவை உணர்வுடன் எழுதுவது அவர் சிறப்பு. அப்படி எழுதிய ஒரு கட்டுரை தான் ஒரு விஞ்ஞான  பர்வையிலேருந்து .

ஒரு விஞ்ஞான  பர்வையிலேருந்து .

நாடகங்கள் எழுதுவதிலும் அவர் வல்லவர் என நிறுபித்தது இந்த நாடகம் தான் . 

கடவுள் வந்திருந்தார்

Friday, March 18, 2011

சுஜாதாவின் நூல்களின் வரிசையில் இன்று - Part 4



அமரர் சுஜாதாவின் நூல்கள் வரிசையில் இன்று நாம் பார்க்கபோவது
இவை மூன்றும் அவரின் சிறுகதைகள் . இவை அவரின் எழுது கலைக்கு சான்று.

1 . அரிசி

2 . கர்ணம்

3 .எல்டோரடா


Thursday, March 17, 2011

சுஜாதாவின் நூல்களின் வரிசையில் இன்று - Part 3


முந்தய பதிவில் இரு நாவல்களும் , மற்றொரு பதிவில் இரு புத்தகங்களும் அளித்தேன் .
அந்த வரிசையில் இன்று சுஜாதாவின் வேறு இரு புத்தகங்கள்.

1 .  எங்கே என் விஜய் ( சிறுகதை)


2 .  அம்மாமண்டபம்  ( சிறுகதை)

விரைவில் பல புத்தகங்களை எதிர்பாருங்கள்