> என் ராஜபாட்டை : sujatha books

.....

.
Showing posts with label sujatha books. Show all posts
Showing posts with label sujatha books. Show all posts

Wednesday, June 12, 2013

தமிழில் மிக சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகள்



இப்பொழுதெல்லாம் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது . அதுவும் காசு கொடுத்து வாங்கி படிப்பது என்பது மிகவும் குறைந்து விட்டது . முன்பெல்லாம் ஒரு எழுத்தாளர் ஒரு புத்தகம் வெளியிட்டால் நிறைய பிரதிகள் விற்கும் . அவரும் சந்தோஷமாக இருப்பார் , வெளியிடும் பதிப்பகமும் சந்தோஷமாக இருக்கும் . ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது . எல்லா புத்தகத்தையும் மின் புத்தகமாக மாற்றி விட்டதால் அனைவரும் கணினியில் படித்து விடுகின்றனர் .

இதோ உங்களுக்காக தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதை தொகுப்புகள் .

1. சுஜாதா சிறுகதைகள் 


                 சுஜாதாவை தெரியாத தமிழர்களே இல்லை என சொல்லலாம் . அறிவியலை பாமரனும் புரியும் வண்ணம் எளிமையாக தனது கதைகளில் சொன்னவர் . அவரின் எழுத்து நடை தனியாக தெரியும் . கதை , சிறுகதை , நாவல் , ஆன்மிக புத்தகம் , திரைப்படம் என அனைத்து துறையிலும் தடம் பதித்தவர் இவர் .

இவரின் புத்தகத்தை தரவிறக்க : CLICK TO DOWNLOAD



=======================================================================


2. ஜெயகாந்தன் 



              இவரூம தமிழில் குறிப்பிட தகுந்த ஒரு எழுத்தாளர் . பல புத்தகங்கள் எழுதி யுள்ளார் . இவரின் தமிழ் எழுத்துக்கள் இவரின் அனைத்து படைப்புகளையும் படிக்க ஊக்குவிக்கும் .


இவரின் புத்தகத்தை தரவிறக்க : CLICK TO DOWNLOAD



=======================================================================



3. அகிலன் 



          இவர் பல வரலாறு கதைகள் எழுதியுள்ளார் . பல சிறுகதைகளும் எழுதியுள்ளார் . தமிழ் மொழியில் சிறுகதைகள் செழித்தோங்க ஐவரும் ஒரு காரணம் .


இவரின் புத்தகத்தை தரவிறக்க : CLICK TO DOWNLOAD



=======================================================================



இதை படித்திர்களா ?

இலவசமாக RE-CHARGE செய்ய சிறந்த தளங்கள் .
 
படிக்க வேண்டிய 6 புத்தகங்கள் 


FACEBOOK இல் இதெல்லாம் படித்து இருக்கின்றிர்களா ?

Friday, January 20, 2012

பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )




2,00,000    க்கு மேல் ஹிட்ஸ் வாரிவழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி

இந்த ஒரு வாருடமாக என்னிடம் கஷ்டபடும் உங்களுக்கு எதாவது செய்யனும் என மனது துடிக்குது.(அப்படினா இனி பிளாக் எழுதாதே..#வீடு சுரேஷ் ) எனவே என் நண்பர்களுக்கு 3 பரிசு தரபோகிறேன்(ராஜா என்றால் பெரிய மன்னன்னு நினைப்பா? # மயிலறகு  மயிலன்).


  1. வாழ் நாள் முழுவதும் இலவச இண்டர்நெட்( Only AIRTEL Users)

          ஆமாம், நீங்கள் AIRTEL Mobile பயன்படுத்துகின்றவரா? உங்களுக்கதான் இந்த பரிசு. முதலில் O.M AG2011.jar இந்த பைலை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.(www.airtelguru.com என்ற தளத்திலும் டவுன்லோட் செய்யலாம்).

         அதை உங்கள் மொபைலில் INSTALL செய்யவும். முதலில் வரும் Handler Menu இல் Host என்ற இடத்தில் m.twitter.com  (or) live.airtelworld.com (or) 0.facebook.com என அடிக்கவும். இனி உங்கள் MOBILE BALANCE 30 பைசாவிற்க்கு கீழே இருக்க வேண்டும். இனி நிங்கள் எந்த வலைதலதை வேண்டுமானாலும் பார்கலாம் இலவசமாக. பயன் படுத்திய பின் RECHARGE செய்தால் பணம் எடுக்கமாட்டார்கள்.(நான் ஒரு வருடமாக  வெறும் 5 பைசாவில் பயன்படுத்துகின்றேன்)


(அல்லது ) 
கிழே உள்ள லின்க்கில் டவுன்லோட் செய்யவும் .


(அல்லது ) 

( இது பற்றிய உங்கள் சந்தேகங்களை rrajja.mlr@gmail.com க்கு மெயில் முலம் கேட்கலாம் )

  1. இலவச MCA ( Missed Call Alerts) (Only BSNL Users)

நீங்கள் உங்கள் மொபைலை SWITCH OFF  செய்து வைதிருக்கும்போதோ அல்லது NOT REACHABLE ல இருக்கும்போதோ உங்களுக்கு அழைப்பு வந்தால் நீங்கள் ஆன் செய்ததும் அல்லது ரீச்சபுல் இடத்திற்க்கு வந்ததும் உங்களுக்கு ஒரு SMS வரும். அதில் யார் உங்களை அழைத்தார்கள் என்ற விவரம் இருக்கும். இதை இலவசமாக ஆக்டிவேட் செய்ய

உங்கள் மொபைலில்  * 6 2 * + 9 1 1 7 0 1 0 # என டயல் செய்யவும்.

  1. உலக புகழ் பெற்ற சுஜாத்தாவின் நாவல்கள் (அனைவருக்கும்)


மற்ற அனைவருக்கும் சகலகலா வல்லவர், சிறுகதை சக்கரவர்த்தி அறிவியல் கதை மன்னன் அமரர் சுஜாதாவின் உலக புகழ் பெற்ற இரண்டு நாவல்களின் LINK தருகிறேன். ஒன்று என் இனிய இயந்திரா மற்றோன்று மீண்டும் ஜீனோ. மிக அருமையான கதை.

டிஸ்கி 1 : என்னால் முடிந்த பரிசை அளித்துள்ளேன். இதலாம் பத்தாது பண பரிசுதான் வேண்டும் என அடம்பிடிப்பவர்களுக்கு Power star சினிவாசன் DVD அளிக்கபடும் என எச்சரிக்கிறேன்.


மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. நன்றி..





Saturday, March 19, 2011

சுஜாதாவின் நூல்களில் இன்று - Part 6




நாவல் , சிறுகதைகள் இவற்றில் மட்டுமல்ல கட்டுரை எழுதுவதிலும் தான் ஒரு மன்னன் என நிருபித்தவர் சுஜாதா. அறிவியலை மிக எளிதாக பாமரரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதுவதில் அவர்க்கு நிகர் அவர்தான். அறிவியலை பக்தியுடன் இணைத்து எழுதுவதிலும் அவர் நிபுணர். கட்டுரையில் கூட நகைச்சுவை உணர்வுடன் எழுதுவது அவர் சிறப்பு. அப்படி எழுதிய ஒரு கட்டுரை தான் ஒரு விஞ்ஞான  பர்வையிலேருந்து .

ஒரு விஞ்ஞான  பர்வையிலேருந்து .

நாடகங்கள் எழுதுவதிலும் அவர் வல்லவர் என நிறுபித்தது இந்த நாடகம் தான் . 

கடவுள் வந்திருந்தார்

Friday, March 18, 2011

சுஜாதாவின் நூல்களின் வரிசையில் இன்று - Part 4



அமரர் சுஜாதாவின் நூல்கள் வரிசையில் இன்று நாம் பார்க்கபோவது
இவை மூன்றும் அவரின் சிறுகதைகள் . இவை அவரின் எழுது கலைக்கு சான்று.

1 . அரிசி

2 . கர்ணம்

3 .எல்டோரடா


Wednesday, March 16, 2011

சுஜாதாவின் நூல்கள் வரிசையில் இன்று

சுஜாதாவின் நூல்கள் வரிசையில் இன்று

1 . சுஜாதாவின் சிறுகதை தொகுப்புகள்
                நாவல் உலகில் மட்டும்மல்ல சிறுகதை உலகிலும் தான் ஒரு அரசன் என நிருபித்தவர் சுஜாதா.
                அவர் எழுதிய 28  சிறுகதைகளின் தொகுப்பு இங்கே . Click here

௨. கற்றதும் பெற்றதும்

            ஆனந்த விகடனில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அருமையான நடையில் அனைத்தையும் பற்றி விளக்கமாக எழுதி இருபார்.
            இதை  Download செய்ய  Click Here