> என் ராஜபாட்டை

.....

.

Monday, March 25, 2013

அவமானம்

5,00,000  மேல் ஹிட்ஸ் வாரி வழங்கிய அன்பு நண்பர்களுக்கு நன்றி




உலகில்
அவமானப்படாதவர்கள்,
தோல்விகள்
அடையாதவர்கள் யாரும்
இல்லை.








அமிதாபச்சன் சினிமாவில்
சான்ஸ் கேட்டு சென்ற
போது, இவன் என்ன
ஒட்டக
சிவிங்கி மாதிரி இருக்கான்.
இந்த மூஞ்சி எல்லாம்
சினிமாவுக்கு சரியாய்
வராது என்று திருப்பி அனுப்பினார்களாம்.

அவர்
துவண்டு விடவில்லை.
நம்மால் நடிகனாக
முடியும் என்ற
நம்பிக்கை அவருக்கு இருந்தது.
அவர்
துவண்டு போயிருந்தால்
ஒரு சூப்பர் ஸ்டார்
ஆகியிருக்க முடியாது.




அன்னை தெரஸா தான்
பராமரிக்கும்
குழந்தைகளின்
செலவிற்காக
ஒவ்வொரு கடையாக
நம்கொடை கேட்டு தட்டினை ஏந்திய
போது, அத்தட்டில் எச்சில்
துப்பி அவமானப்
படுத்தினானாம்
ஒரு கடைக்காரன்.


தெரஸா உணர்ச்சி வசப்பட்டு கோவத்தில்
கொந்தளிக்க வில்லை.
அமைதியாய்
அதை துடைத்து விட்டு மீண்டு தட்டை நீட்டினார்.
கலங்கி போன
கடைக்காரன் அதிக பணம்
கொடுத்து அனுப்பினானாம்.



மைக்கல் ஜோர்டான்
என்பவர் உலகின் மிக
சிறந்த கூடை பந்து வீரர்.

பள்ளிகூடத்தில்
அவரை கூடை பந்து விளையாட
லாயக்கு இல்லாதவன்
என்று டீமில்
இருந்து விரட்டி விட்டார்களாம்.




புகழ் பெற்ற அறிவியல்
மேதை ஜஸ்டினை இன்று அறியாதவர்
யாரும் இல்லை.

அவர்
மண்டு, மக்கு என்று பிராகிரஸ்
ரிப்போர்டில் எழுதப்பட்ட
குறிப்புகளோடு பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டவர்தான்
அவர்.



நோர்மா என்ற
பெண்மணி மாடலாக
ஆசைப்பட்டு ஒரு கம்பெனியில்
வாய்ப்பு கேட்டார்.

கேலியாக
சிரித்து போ போய்
எங்காவது கிளார்க்
வேலையை பாரு.
இல்லைன்னா கல்யாணம்
செய்துகிட்டு புள்ளை குட்டியை பெத்துக்க
என்று சொல்லி அனுப்பி விட்டார்களாம்.

ஆனாலும் மனம்
நொந்து போகாத அந்த
பெண்மணிதான் மர்லின்
மன்றோ என்று புகழ்
பெற்றார்.

 
இங்கே அவமானபடாதவர்கள்
காயப்படாதவர்கள் யாரும்
இல்லை என்பதை நாம் உணர்ந்து கொண்டால்,

எழுந்து நிற்க வேண்டும்
என்ற உத்வேகம்
உங்களுக்கு வரும்.



நன்றி : மெயில் அனுப்பிய நண்பனுக்கு 



இதையும் படிக்கலாமே :


இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )

 

இலவசமாக SMS அனுப்ப வேண்டுமா ?

Tuesday, March 19, 2013

இந்தியா முழுவதும் இலவசமாக பேச வேண்டுமா ?(ராஜபாட்டை ஸ்பெஷல் )



இன்று அனைவர் கையிலும் செல் போன் உள்ளது . 80 % நபர்கள் அதில் இணையம் பயன்படுத்துகின்றனர் . நாம் இலவசமாக SMS அனுப்பும் தளங்களை பார்த்து , பயன்படுத்தி இருப்போம் . ஆனால் இலவசமாக பேச தளங்கள் உள்ளது என்பது தெரியுமா ? சில தளங்கள் இலவசம் இன்று சொல்லிவிட்டு காசை பிடிங்கி கொள்ளுவார்கள் . சிலர்  கடன் அட்டை என் இருந்தால்தான் பதிவே செய்ய முடியும் என்பார்கள் .

நமது ராஜபாட்டை ரசிகர்களுக்காக (!!!!) தேடி கண்டுபிடித்த தளம் தான் இப்பொழுது இந்தியா முழுவதும் இலவசமாக பேச வாய்ப்பு வழங்குகிறது . இது முழுக்க முழுக்க இலவசம் .
முதலில் SITE2SMS  என்ற லிங்க் கை கிளிக் செய்யவும் .

இந்த தளத்தில் உங்கள் போன் என்னையும் , உங்கள் பயனாளர் பெயர் மற்றும் கடவு சொல்லை கொடுத்து இணைந்து கொள்ளவும் .

பின்பு கீழே உள்ளது போல ஒரு விண்டோ வரும் அதில்

SEND TEXT SMS


SEND VOICE SMS

LIVE VOICE CALL
என இருக்கும் . நீங்கள் இலவசமாக கால் செய்ய விரும்பினால்  LIVE VOICE CALL என்ற பட்டனை அமுக்கவும் .
 





நீங்கள் கால் செய்ய வேண்டிய என்னை டயல் செய்யுங்கள் . சில நிமிடங்களில் நீங்கள் பதிவு செய்த எண்ணுக்கு ஒரு கால் வரும் . அதை நீங்கள் எடுத்தால் நீங்கள் யாருக்கு கால் செய்திர்களோ அவருடன் இலவசமாக பேசலாம் .

வசதிகள் :

இந்தியா முழுவதும் பேசலாம் .

ஒருவருடனே எந்தனை முறை வேண்டுமானாலும் பேசலாம் .


உங்கள் எண்ணில் பணம் இருக்க வேண்டிய அவசியம் .இல்லை


உங்கள் மொபைல்லில் இருந்தே பேசலாம் .

 
இலவசமாக  SMS கூட அனுப்பலாம் 

கண்டிஷன்

ஒரு கால் ஒரு நிமிடம் மட்டுமே நீடிக்கும் .(மீண்டும் அதே எண்ணுக்கு பேசலாம் )

Friday, March 15, 2013

Rs. 3000 மதிப்புள்ள REGCLEAN PRO V 6.2 இலவசமாக ...





நமது  கணினியை வேகமாக இயங்கக வைக்க தேவைப்படும் ஒரு மென்பொருள் இது . உங்கள் கணினியில் உள்ள தவறுகளை சரி செய்து REGISTRY சுத்தம் செய்ய இது உதவும் . இதன் உண்மையான மதிப்பு 3000 ருபாய் . ஆனால் ராஜபாட்டை வாசகர்களுக்கு இது இலவசமாக வழக்குகிறோம் .


இதை தரவிறக்க (FOR DOWNLOAD)

 Regclean pro v6.2




இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யத்த பின் கிழ் கண்டவாறு ஒரு விண்டோ வரும் . அதில் REGISTER  பட்டனை கிளிக் செய்து கீழ் கண்ட படத்தில் உள்ள கீயில் (KEY) ஏதாவது ஒன்றை பயன்படுத்தவும் .









சீரியல் KEYS




இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிருங்கள் .

Wednesday, March 13, 2013

கவனத்தை கவரும் விளம்பரங்கள்

விளம்பரம் இல்லாமல் உலகம் இல்லை . சில விளம்பரங்கள் நம்மை  வைக்கும் சில விளம்பரங்கள் நம்மை சிந்திக்க வைக்கும் . சில கோபபட வைக்கும் .  சில விளம்பரங்கள் உள்ளன  . அவை எந்த  வகையை சார்ந்தது என  நீங்களே சொல்லுங்கள் .




















































































Saturday, March 9, 2013

தத்துவம் மச்சி தத்துவம்

          


          MA    னா “ ம  “
    CHI   னா “ ச்சி  “
    NE    னா “ னி  “

    அப்படினா

    MACHINE னா “மச்சினி “னு தானே சொல்லனும் ஏன் “மெஷின் “னு  
    சொல்றோம்???

====================================================================
 மண்ணிலிருந்து
மண்னெண்ணெய்
எடுக்கலாம்;
கடலிலிருந்து
கடலெண்ணெய்
எடுக்க முடியுமா?

====================================================================== 
காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளை கலர் தான்.... முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் உள்ள இருக்கிற காக்கா கருப்புதான்..

======================================================================

 சோம்பல் நமது முதல் எதிரி  - காந்தி
நாம் நமது எதிரியையும் நேசிக்க வேண்டும் ஏசு

இப்ப நான் எதை பின்பற்றுவது ?

======================================================================

-என்ன தான் Stage-ல பேச முடிஞ்சாலும்.. Coma-Stage-ல பேச முடியுமா????

======================================================================

ஊசிபோன வடையை சாப்பிட்டல் வாய்ல ரத்தம் வருமா ?
======================================================================

“ லோக்பால் “,“ லோக்பால் “னு சொல்றங்களே அவன் என்ன தங்கபாலுவை விட பெரிய அப்பாடக்கரா?

======================================================================

 “கோல் கீப்பர் “ னா கோல் போடாமல் தடுக்கனும் - - அப்ப
“விக்கெட் கீப்பர் “ னா?

======================================================================

-மண்டையில போட்டா DYE ...மண்டையை போட்டா DIE
======================================================================


-ஒரு எரும்பு நினைச்சா 1000 யானையை கடிக்கமுடியும்...ஆனா 1000 யானை நினைச்சாலும் ஒரு எரும்பை கடிக்கமுடியாது....

======================================================================

 ஆக்சிடெண்ட் ஆனா 108 ஆம்புலன்ஸ் வரும்
ஆம்புலன்ஸெ ஆக்சிடெண்ட் ஆனா?

======================================================================


குக்கர் விசிலடிச்சா
பஸ் போகாது; 
கண்டக்டர் விசிலடிச்சா
சோறு வேகாது!
 =============================================
நீ எவ்வளவு பெரிய வீரனா இருந்தாலும் வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது .
===================================================
என்னதான் சென்னை சில்க்ஸ் ஓனர் குழந்தையா இருந்தாலும் பிறக்கும் போது  டிரஸ் இல்லாமதான் பிறக்கும் .
==================================================
நீ எவ்வளவு பெரிய பணக்காரனா இருந்தாலும் ரயில் ஏறனும்  என்றால்  பிளாட்பாரம் வந்துதான் ஆகணும் .

==================================================
 (உங்கள் மைண்ட் வாய்ஸ் : ஐயோ இவன் அழும்ம்பு தாங்கலையே !!!)