> என் ராஜபாட்டை : வாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்

.....

.

Monday, July 2, 2012

வாங்க கொஞ்சம் மூளையை பயன்படுத்தலாம்

இவை எளிய புதிர் தெரிந்தவர்கள் விடை சொல்லலாம் ...

1.         என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75  பைசா. ஆனால் அதில் ஒரு நாணயம் 50 பைசா இல்லை. எப்படி ?



2.         ஒரு இந்திய விமானம் 100  பயணிகளுடன் செல்லும் போது விபத்துகுள்ளகி இந்திய பாகிஸ்தான் எல்லையில் விழுகிறது. 27  பயணிகளை தவிர மற்ற அனைவரும் இறந்துவிடுகிறார்கள். இப்பொ மீதி இருக்கும் 27 நபர்களை இந்தியவில் புதைபதா ? அல்லது பாகிஸ்தானில் புதைபதா ?

3.         இரண்டு கம்பகளுக்கு (Lampost) இடையே உள்ள தூரம் 10  மீட்டர் . அப்படி என்றால்  100  மீட்டர் வர எத்தனை கம்பம் வேண்டும்?

4.         ஒரு மரத்தில்  10  பறவைகள் அமர்துள்ளது . வேடன் சுட்டதில் ஒரு பறவை இறந்தால் , இப்போது அங்கு எத்தனை பறவை இருக்கும் ?

5.         100  புறா 100 மணி நேரத்தில் 100 மூட்டை அரிசி சேர்த்தால் 10 புறா 10 மணி நேரத்தில் எத்தனை மூட்டை அரிசி சேர்கும் ?

டிஸ்கி  : இது மிக எளிமையானதுதான் .. வேற வழி இந்த சின்ன குழந்தைக்கு தெரிந்தது இவ்வளவுதான் .




இதையும் படிக்கலாமே :


எனக்கு ஒரு சந்தேகம் ...

 

பில்லா 2: பாடல் சொல்லும் வாழ்கை பாடம்

 


விபசாரத்தில் ஈடுபடும் AIRTEL , VODAFONE , DOCOMO



18 comments:

  1. டேப்ளட் பி.சி. வகைகள் ! ----- http://mytamilpeople.blogspot.in/2012/07/types-of-tablet-pcs.html

    ReplyDelete
  2. யோவ் ரெண்டு டைம் பதில் போட்டேன்... பேஜ் எக்ச்பைர் ஆயிடுச்சு!
    போய்யா!

    ReplyDelete
  3. எங்கே எங்கே நான் சொன்ன பதில்கள் -

    பதில்களை வெளியிடவும்

    ReplyDelete
  4. நமக்கு 'கணக்கு பண்ணும்' திறமை இல்லாததால் ஹி ஹி ஹி மீ எஸ்கேப்!

    ReplyDelete
  5. சுவாரஸ்யமான புதிர்கள்!

    ReplyDelete
  6. 1)25 Paise
    2)27 Passengers are alive emmpa puthaikkanum
    3)11 Posts need
    4)Nobody sit in tree
    5)Sorry Puriyavillai

    ReplyDelete
  7. உயிரோடு இருப்பவர்களைப் புதைக்கக்கூடாது. அந்த ஒரே கேள்விதான் சுலபம். மற்றதெல்லாம் வெரி டிஃப்பிக்கல்

    (ஏதோ நம்மால முடிந்ததது)

    ReplyDelete
  8. மூளைக்கு வேலை கொடுக்கும் அழகான புதிர்கள்

    ReplyDelete
  9. அற்புதமான புதிர்கள். மேலோட்டமாக படித்தால் சுலபமாகத் தெரியும்.ஆனால் யோசித்து சொல்ல வேண்டிய பதில்கள்

    ReplyDelete
  10. 1. ஒன்று மட்டுமே 50 பைசா இன்னொன்று அல்ல.
    2. அவங்கதான் உயிரோடு இருக்கிறார்களே?
    3. 11 என்று நினைக்கிறேன்.
    4. ஒன்றும் இருக்காது பறந்து விடும்.
    5. ஒரே ஒரு மூட்டை என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  11. பாலா அவர்கள் சரியாக விடை சொல்லி இருக்கார்..
    வாழ்த்துகள்!!

    ReplyDelete
  12. ஆளை விடுங்க இராசா!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  13. சத்தியமா நா 2ம் கிளாஸ் பாஸ்......

    ReplyDelete
  14. 1. என்னிடம் இரண்டு நாணயம் உள்ளது . அதன் மொத்த மதிப்பு 75 பைசா. ஆனால் அதில் ஒரு நாணயம் 50 பைசா இல்லை. எப்படி ?
    விடை: ஒன்று மட்டும் தான் 50பைசா இல்ல, இன்னொன்னு 50 பைசா..
    2. இரண்டு கம்பகளுக்கு (Lampost) இடையே உள்ள தூரம் 10 மீட்டர் . அப்படி என்றால் 100 மீட்டர் வர எத்தனை கம்பம் வேண்டும்? விடை:அட………. அதுக்கும் 2 கம்பம் தான் வேணும்
    3. ஒரு இந்திய விமானம் 100 பயணிகளுடன் செல்லும் போது விபத்துகுள்ளகி இந்திய பாகிஸ்தான் எல்லையில் விழுகிறது. 27 பயணிகளை தவிர மற்ற அனைவரும் இறந்துவிடுகிறார்கள். இப்பொ மீதி இருக்கும் 27 நபர்களை இந்தியவில் புதைபதா ? அல்லது பாகிஸ்தானில் புதைபதா ? விடை: ஏன்பா மீதி இருக்குறவங்கதான் உயிரோட இருக்காங்கள்ல..
    4. ஒரு மரத்தில் 10 பறவைகள் அமர்துள்ளது . வேடன் சுட்டதில் ஒரு பறவை இறந்தால் , இப்போது அங்கு எத்தனை பறவை இருக்கும் ? விடை: சுட்டதுமே எல்லாம் பறந்திருக்கும், அதில் ஒன்னு இறந்திருக்கும். அப்ப அங்க சுட்ட பிறகு பறவேயே இருக்காதுதான…
    5. 100 புறா 100 மணி நேரத்தில் 100 மூட்டை அரிசி சேர்த்தால் 10 புறா 10 மணி நேரத்தில் எத்தனை மூட்டை அரிசி சேர்கும் ? விடை: அதே 100 மூட்டைதான்
    -----------------
    இப்ப விடை கரெக்டா தெரிஞ்சுக்கிட்டேன்

    ReplyDelete
  15. 100 புறா 100 மணி நேரத்தில் 100 மூட்டை அரிசி சேர்த்தால் 10 புறா 10 மணி நேரத்தில் எத்தனை மூட்டை அரிசி சேர்கும் ? விடை: அதே 100 மூட்டைதான்



    are u crazy?
    100 புறா 100 மணி நேரத்தில் 100 மூட்டை
    ஒரு புறா 100 மணி நேரத்தில் ஒரு மூட்டை
    1 புறா 10 மணி நேரத்தில் 1/10 மூட்டை
    so 10 புறா 10 மணி நேரத்தில் 1 மூட்டை

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...