> என் ராஜபாட்டை : ஜோக்

.....

.
Showing posts with label ஜோக். Show all posts
Showing posts with label ஜோக். Show all posts

Friday, August 8, 2014

சிரிக்கவில்லை என்றால் சுட்டேபுடுவேன்




ஐந்து கணவன் கட்டிய பாஞ்சாலி நல்லா இருந்தால் , ஆனால்
கண்ணகி , மாதவினு இரண்டு பேரை கட்டின கோவலன் செத்தே போனான்.  # நீதி : நீங்களே கண்டுபிடிங்க ..
=====================================================================





சீனு : ஏண்டா 2014 காலண்டர் வாங்கபோய்ட்டு சும்மா வந்துருக்க ?

ஹாரி  : அந்த கடையில 150 காலண்டர் தான் இருக்கு , அதான் வந்துடன்.

சீனு  : ??????????????????
=================================================================================


தலையில் காயத்துடன் சதீஷ் (தீவிரவாதி ) ..மனைவியிடம்..
சதீஷ் (தீவிரவாதி ) : எதுக்கு என்னை அடிச்ச ?
மனைவி : உங்க சட்டை பையில் ஜனனி னு எழுதிய பேப்பர் இருந்தது யாரு அவ ?

சதீஷ் (தீவிரவாதி ) : அய்யோ .. அது நேத்தி ட்ரைனிங்இல் நான் ஓட்டிய  குதிரை பெயர் ..

மனைவி : சாரிங்க ....

மறுநாள் .. பூரி கட்டையுடன் இருக்கும் தன மனைவியை பார்த்து ..

சதீஷ் (தீவிரவாதி ) : இப்ப என்ன கோபம் ?

மனைவி : உங்க குதிரை இப்ப போன் பண்ணுச்சு ...

=======================================================================
 

ஒரு பெண் தான் ஒரு பையனை காதலிப்பதாக அவள் தோழியிடம் சொன்னால் ... அவர்கள் கேட்ப்பது ....
அவன் எப்படியிருப்பான் ?
அவன் என்ன பண்றான் ?
எவ்வளவு சம்பளம்
வசதியா ?


இதுவே ஒரு ஆண் தான் காதலிப்பதை தன் நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் கேட்ப்பது .....

மச்சான் எப்ப டிரீட் .....
# ஆண் மனசு வெள்ளை .

====================================================================

ஸ்கூல் பையன்  : நம்ம காலேஜ் பிரின்சிபால் சரியான முட்டாளா இருப்பார்னு நினைக்கிறன் .

மாணவி : நான் யாருன்னு தெரியுமா உனக்கு ?

ஸ்கூல் பையன்  : தெரியாது .

மாணவி : அவருடைய பொண்ணு ..

ஸ்கூல் பையன்  : நான் யாருன்னு உனக்கு தெரியுமா ?

மாணவி : தெரியாது ..
ஸ்கூல் பையன்  : அப்பாடி தப்பித்தேன் .. எஸ்கேப் ..

=============================================================================


மனோ : நான் உன்னை அடிக்கும் போது உனக்கு வரும் கோபத்தை எப்படி கன்ட்ரோல் பண்ணுவ ?

மனோவின் மகன் : உடனே பாத்ருமை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவேன் ..

மனோ : அதனால உன் கோபம் எப்படி போகும் ?

மனோவின் மகன் : நான் சுத்தம் பண்ணுறது உங்க டுத்பிரஷ வச்சுல ...

===========================================================================


டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு 

இதையும் படிக்கலாமே :


கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )

 

 

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்

 

 


Thursday, January 23, 2014

சிரிக்கலாம் வாங்க .






உங்கள் மனம் விட்டு சிரிக்க சில நகைசுவை துணுக்குகள் உங்களுக்காக . படித்து விட்டு பிடித்துள்ளதா என சொல்லுங்கள் . 


=========================================================================
ஜெராக்ஸ் எடுக்க கடைக்கு போயிருந்தேன்.
இதை ஒரு 15காப்பி ஜெராக்ஸ்
போட்டு குடுங்கனு சொன்னேன்.
ஒயிட் சீட் ஒன்னு தான் இருக்கு . ஜெராக்ஸ்
போட முடியாது . வாங்கிட்டு வரணும்
கொஞ்சம் வெய்ட் பண்ண சொன்னாங்க.
அதுக்கு நான் சொன்னேன், அந்த ஒயிட்
பேப்பரை 20காப்பி ஜெராக்ஸ்
போடுங்கள்.அப்புறம்
எனக்கு இதை 15காப்பி ஜெராக்ஸ்
போட்டுதாங்கனு சொன்னேன் ஃப்ரெண்ட்ஸ் .

இதுக்கு போயி என்னை திட்டிட்டாங்க...


========================================================================

காதலை கண்டுபிடித்தவன்­ சைனாக்காரனா இருப்பானோ. கேரண்டியும் இல்லே. வாரண்டியும் இல்லே....

===================================================================


மகன் : குட்டிப் பாப்பா எப்படி உருவாகுதுப்பா ?

அப்பா : ஒரு தேவதை இரவு வந்து உங்க அம்மா வயத்துல பாப்பாவ
வச்சிட்டு போய்டும்பா. !
மகன் : அப்ப நீ டம்மி பீசாப்பா. ?

அப்பா : ?????????????


=========================================================================

ஆண்களுக்கு ஆறுதலான விசயம் -
இரும்பினால் செய்யப்படுவதில்லை
பூரிகட்டைகள்..


========================================================================


என் தாத்தா தூங்கும் போதே இறந்து போனார்.
நல்ல சாவு, 

-
-
-
-
-
-
-
-


ஆனா அவர் ஓட்டிட்டு போன கார்ல இருந்த அஞ்சு பேரும் அலறிகிட்டே செத்தாய்ங்க.....

அவ்வ்வ்வ்வ்வ்வ்
 
 
 

========================================================================

மொபைல்க்கும் Wifeக்கும் என்ன வித்தியாசம்னா!
ஒரு வித்தியாசதாங்க.

இரண்டுமே வந்ததுக்கு அப்பரந்தான் யொசிப்போம்,

கொஞ்ச நாள் Wait பன்னிருந்தா, நல்ல மாடல்லா கெடச்சிருக்குமே!


======================================================================


2 சொட்டு போட்டா அது போலியோ.

4 சொட்டு போட்டா அது உஜாலா

2880 சொட்டு போட்டா அது குவாட்டர்

இதுதான் இன்னிக்கு மேட்டர்.


=======================================================================

man1: டேய் மாப்ள "I don't Know" அப்படின்னா என்னடா?"

man 2: "எனக்குத் தெரியாது" மாம்ஸ்

man 1: "என்னடா இது யாரக் கேட்டாலும் "எனக்குத்
தெரியாது" -ன்னு சொல்றீங்க... அதென்ன அவ்வளவு கஷ்டமான வார்த்தையா...?"

man 2:??? ???


======================================================================
கடைசியா ஒரு தத்துவம் :

பூக்கள் தூவப்பட்ட பாதையின் மேல் மட்டுமே,
நடக்க விரும்பாதீர்கள் !!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அது முடியுமிடம் சுடுகாடாகவும் இருக்கலாம் !!


=====================================================================     

டிஸ்கி : இவையனைத்தும் முகநூலில் ரசித்தவை  

Monday, November 25, 2013

சிரிக்கலாம் வாங்க


சமிபத்தில் எனது முகபுத்தகத்தில் (facebook ) போட்ட STATUSகளின் தொகுப்பே இந்த பதிவு . இவையனைத்து நகைசுவை என எண்ணி எழுதபட்டது . சிரிப்பு வரவில்லை என்றால் சங்கம் பொறுப்பல்ல ..


============================================================================

அதிக அளவில் அர்ச்சனை செய்பவர் யார்??

1) கோவில் பூசாரி

2) மனைவி

#ஹைபோதட்டிகல்_கொஸ்டின் . .


======================================================================


 என்ன கொடும இது?
=================

ஒரு அரசியல்வாதி பள்ளியில் பேச போனார். அங்கு கூடி இருந்த மாணவர்களிடம்
"மாணவர்களே தினமும் 2 திருகுறள் படியுங்கள். அப்படி படித்தால் வாரம் 14 குறள் படிக்கலாம், மாதம் 60 குறள் படிக்கலாம், வருடத்திற்க்கு 730 குறள் படிக்கலாம். இப்படியே படித்தால் உங்கள் வாழ்நாளில் பல "லட்ச கணக்கான" திருகுறள் படிக்கலாம் என முடித்தார்.


=====================================================================

பெண்ங்கள் சீட்டில் ஆண் உட்காந்தா வெறுப்பா பேசுகின்ற கண்டக்டர், ஆண்கள் சீட்டில் பெண்கள் உட்காந்தால் தன் பொறுப்பை மறப்பது ஏன்???

#பயண_கடூப்ஸ்


=======================================================================


"இந்தியாவில் தொலைதொடர்பு முதல் அனைத்துவகையிலும் மக்களை முன்னேற்றியது காங்கிரஸ் தான்"
தந்தி டி.வியில் திருச்சி வேலுசாமி.

SMS கருத்துகணிப்பில் காங்கிரஸ் மோசம் என்றதும் அவர் சொன்ன வார்த்தை

"நாட்டில் SMS அனுப்ப தெரியாத தொலைபேசி வசதி இல்லைதாவர்கள் தான் அதிகம் அதனால இந்த கருத்து கணிப்பை கணக்கில் எடுக்க முடியாது"

#சமாளிப்பு


=====================================================================  

பலத்த மழையை பார்த்ததும்
மனதில் சட்டென தோன்றும்
எண்ணம். .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
ஆஹா. . .நாளைக்கு ஸ்கூல் லீவா??


=======================================================

காணவில்லை:
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
24 மணி நேரமாக கரண்டை காணவில்லை.

#சும்மாவே கட்டு கட்டுனு கட்பண்ணுவாங்க, இப்போ மழை, காற்று வேற கேட்கவா வேனும்??


=====================================================================
எச்சில் துப்பாதீர்கள், குப்பை போடாதீர்கள், புகை பிடிக்காதீர்கள் என பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு சொல்லும் முன் நடத்துனர், ஓட்டுனர்களுக்கு சொல்ல வேண்டும் போல. . .

======================================================================
    
சூப்பர் ஐடியா. .

ஒருத்தன் கஸ்ட்டமர் கேர்
நம்பருக்கு போனை போட்டான்..ஒரு பொண்ணு தான்
போனை எடுத்திச்சு ..
.
.
"ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம்
சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !!
.
"நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ?
.
"வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல
வேண்டியதில்லையே ..! எதுக்கு போன்
எடுதிங்க்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!"
.
"கோவ படாதிங்க மேடம்...! கல்யாணம்
ஆய்டிச்சா ?"
.
"இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?"
.
"இல்லை..!! நான் உங்களை கல்யாணம்
பண்ணிக்கலாமா?.."
.
".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! "
.
"நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்ன லவ் மேரேஜ்
பண்ணா...ஹனிமூனு
க்கு சுட்சர்லாந்து போலாம்...அரேஞ்சுடு மேரேஜ்
ன்னா பாரிஸ் போலாம்!!
.
"சார்..!! நன் தன
இஷ்ட்டமில்லை ன்னு சொல்லிட்டேன்ல ..என்ன
ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..?
.
இப்ப புரிதா !!.. நான் இஷ்ட்டம் இல்லன்னா கூட
அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர்
இருக்கு ன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!..
அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும்
இருக்கும்..!

#படித்ததில்_பிடித்தது


Friday, October 5, 2012

கதம்பம் 05/10/2012






யாருக்காக போராட்டம் ?

சமிபத்தில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பல கட்சிகள் போராட்டம் நடத்தின . ஒரே காரணத்துக்காக போராட கூட இந்த கட்சிகள் ஒன்று இனையாதது வருத்தமாக உள்ளது . ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு நாள் என சாலை மறியல் செய்த்ததில் பெட்ரோல் விலை உயர்வை  கூட பொறுத்து கொள்ளலாம் என தோன்ற ஆரம்பித்து விட்டது . போராட்டம் என்ற பெயரில் சாலையை உடைப்பது பேருந்துகளை அடிப்பது , அதில் செல்லும் பெண்களை கிண்டல் செய்வது என வந்த வேளையை விட பிற வேளைகளில் கவனம் செலுத்துபவர்கள் தான் அதிகம் .

மக்களுக்காக என சொல்லி மக்களை கஷ்டபடுத்தாதிர்கள்


சந்தோஷம் :

கடந்த வாரம் எங்கள் பள்ளியில் மிக பெரிய புத்தக கண்காட்சி நடைப்பெற்றது . நிறைய பதிப்பகங்கள் வந்து இருந்தன . (நிறைய கல்லுரி பெண்கள் வந்தார்கள் ஆனால் அவர்களை நான் பார்க்காவில்லை ). தினமும் ஒரு களை நிகழ்ச்சி என கொண்டாடினர் . கடைசி நாள் அன்று தான் புத்தகங்கள் வாங்கினேன் .

வாங்கிய புத்தகங்கள் :

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்   - மதன்

கேள்வி பதில்கள்               - சுகி சிவம்

நேர் நேர் தேமா                - கோபிநாத்

டாலர் தேசம்                  - பா. ராகவன்

அனிதாவின் காதல்கள்          - சுஜாதா

திசை கண்டேன் வான் கண்டேன்       - சுஜாதா

நேதாஜியின் வீர வரலாறு             - சிவலை இளமதி


தேடி கிடைக்காதது :

துளசி தளம்   - என்டமுறி வீரேந்திரநாத்

என் இனிய இயந்திரா  - சுஜாதா


Facebook இல் ரசித்தது :

மங்குனி அமைசர் போட்ட ஸ்டேடஸ் :

அனைத்து காற்றாலை மின்சார தயாரிப்பு விசிறிகளுக்கு ஜென்றேடேர் மூலம் மின்சாரம் அளித்து ஓடவிட்டால் நிறைய மின்சாரம் தயாரிக்க முடியும் அல்லவா ?


# பேசாம உங்களை மின்துறை அமைச்சராக ஆக்கிவிடலாம் .

ரசித்த படம் :

சாட்டை :

எங்கள் பள்ளி மாணவர்கள் ( +1 , +2) 450 பேருடன் மயிலாடுதுறை விஜயா தியட்டரில் படம் பார்த்தோம் . மாணவர்களுக்கு மட்டுமல்ல நிறைய ஆசிரியர்களும் இந்த படத்தில் பல விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும் . கிளைமாக்ஸ் நாடக பாணியில் இருந்தாலும் ஒரு அருமையான முயற்சி . இயக்குனர் அன்பழன் , தயாரிப்பாளர் பிரபு சாலமன் , நடிகர் சமுத்திர கனி , தம்பி ராமையாவுக்கு கண்டிப்பாக பாராட்டை தெரிவிக்க வேண்டும் . இது கொக்கை படம் என விமர்சனம் போட்டவர்களை கருட புரானம்படி லத்திகா படம் பார்க்க வைக்கலாம் .


ரசித்த கவிதை :

மனைவியின்
மறைவுக்காக
கணவன்
கட்டிய
வெள்ளை சேலை
தாஜ்மகால் .


சந்தேகம் :

ஆ.தி.மு.க போடும் வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ளுவோம் ஓடி ஒழிய மாட்டோம்  # கருணாநிதி

பொன்முடி தலைமறைவு

அழகிரி மகன் தலை மறைவு


# அய்யா இதுக்கு பெயர் ஏன்னா ?


 இதையும் படிக்கலாமே :



தொலைவில் இருக்கும் கணணியை நமது கணினி மூலம் இயக்குவது எப்படி?





இலவசமாக உங்கள் mobile க்கு ரீ-சார்ஸ் செய்ய வேண்டுமா ?




Monday, August 27, 2012

இந்த பதிவர்கள் தொல்லை தாங்கலப்பா ....



கோவிலில் ...

மனோ :கடவுளே கடந்த 5 வருடமா எனக்கு லாட்டரி டிக்கெட்ல
        ஒரு கோடி விழனும்னு வேண்டுறேன் ஆனா நீ   
        செய்யமாட்ற .. ஏன் ? நான் உனக்கு என்ன பண்ணனுனா  
        பரிசு விழ வைப்ப ?

கடவுள் : வெண்ணெய் .... எனக்கு ஒன்னும் பண்ண வேண்டாம்
         முதலில் நீ லாட்டரி டிக்கெட் வாங்கு .
==========================================================================

கடவுள் : பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும் ?

மனசாட்சி : பூமியில் இருந்து சொர்க்கத்துக்கு ரோடு வேண்டும் .

கடவுள் : அதற்க்கு வாய்ப்பே இல்லை வேறு எதாவது கேள் .

மனசாட்சி : வீடு சுரேஷ் , தனுஷ் போல ஒல்லியா ஆகணும்

கடவுள் : சொர்க்கத்துக்கு எப்படி சிங்கிள் ரோடா ? அல்லது டபுள் ரோடா ?
========================================================================
காதலி : அன்பே ஒரு கவிதை சொல்லுங்கள் ..

கவிதை வீதி சௌந்தர் : அன்பே உன்னை பார்த்தேன் உலகை
                           மறந்தேன் .

காதலி : அருமை .. மேலே சொல்லுங்க

கவிதை வீதி சௌந்தர் : உன் தங்கையை பார்த்தேன் உன்னை
                           மறந்தேன் .

=================================================================
வேடந்தாங்கல் கருண் வகுப்பில் பாடம் நடத்தும் போது வகுப்புக்கு வெளியே ஒரு நாய் கத்தி கொண்டு இருக்கிறது . அதனால் இவர் பாடம் நடத்துவதை நிறுத்தி வைக்கிறார் .

மாணவன் : சார் அது கத்துவதை நிறுத்திவிட்டது , நீங்க
            ஆரம்பியுங்கள்
===========================================================================

விக்கி : சி பி ஒரு தத்துவம் சொல்லுங்க .

சி பி : மனசுக்குள்ள பிகர் வந்தாலும்
         உடம்புல சுகர் வந்தாலும்
         தொல்லைதான்
================================================================

சி பி : நேற்று ஜேம்ஸ் பாண்ட நடித்த படம் பார்த்தேன்
கவிதைகள் பிரேம் : என்ன படம் ?

சி பி : காண்டம் பார் சேல்ஸ்

கவிதைகள் பிரேம் : யோவ் !!! அது குவாண்டம் ஆப் சோலிஸ்

சி .பி ; அப்படியா ? அப்புறம் குங்கும பூ போண்டா என்று ஒரு படம் பார்த்தேன் ..

கவிதைகள் பிரேம் :கடவுளே .. அது குங்பூ பாண்டா


===============================================================