> என் ராஜபாட்டை : ரசித்து படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 1

.....

.

Thursday, September 27, 2012

ரசித்து படிக்க வேண்டிய நூல்கள் பகுதி 1







சினிமாவில் பலர் வந்து போய் உள்ளனர். ஆனால் சிலர் மட்டும் தான் நம்மை கவர்கின்றனர். சினிமாவில் எந்த வேடம் கொடுத்தாலும் அதில் தனது முத்திரையை பாதிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் , இயக்குனர் , தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ .

அவர் தனது வாழ்க்கை வரலாற்றை , தான் கடந்து வந்த பாதையை சொல்லும் புத்தகம்தான் நான் பிரகாஷ் ராஜ். எளிமையான எழுத்து நடையில் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் .


அதில் அவர் சொன்ன சில வரிகள் :

அருவா ஆபாசம் என்று குப்பை படன் எடுத்து பணம் சம்பாதிப்பதைவிட , மொழி , கண்ட நாள் முதல் ,அழகிய தீயே போன்ற படம் எடுப்பதை பெருமையாக நினைக்கிறேன்



கஷ்டம் என வருபவர்களிடம் ஐந்து நிமிடம் உங்கள் மனதையும் காதையும் குடுங்கள் , பண உதவியை விட அவர்கள் சொல்லவதை கேட்பது முக்கியமானது


என் உலகம் அழகா இருந்தா நானும் அழகா இருப்பேன் என்பது தான் நிஜம


உண்மையை நேருக்கு நேர் சந்திக்கும் தைரியம் தான் வாழ்கை


பெண்களை நேசிக்காமால் ஒரு ஆண் மிக சிறந்த படைப்பாளியாக மாற முடியாது


இந்த நூலை தரவிறக்கம் செய்ய :

(FOR DOWNLOD )    CLICK HERE




டிஸ்கி : நூலை தரவிரக்குவதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் rrajja.mlr@gmail.com மெயில் பண்ணுங்கள் , இந்த புத்தகம் இ-புக் ஆக உங்களுக்கு அனுப்பப்படும் .




 இதையும் படிக்கலாமே :


இணையத்தில் சம்பாதிப்பது எப்படி ?




7 comments:

  1. பிரகாஷ்ராஜ் படங்களில் பெரும்பாலானவை தரமான தயாரிப்புகள் தான்.
    மொழி படம் உதாரணம்.

    பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  2. >>>>கஷ்டம் என வருபவர்களிடம் ஐந்து நிமிடம் உங்கள் மனதையும் காதையும் குடுங்கள் , பண உதவியை விட அவர்கள் சொல்லவதை கேட்பது முக்கியமானது<<<

    உண்மை உண்மை உண்மை!

    ReplyDelete
  3. எனக்கு பிடிச்ச புத்தகம் வாங்கனும்ன்னு ரொம்ப நாள் ஆசை, ஆனா, கைவரவில்லை. உங்க தயவில் படிச்சுடுறென். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. மிக்க நன்றி... டவுன்லோட் செய்கிறேன்...

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...