> என் ராஜபாட்டை : துப்பாக்கி

.....

.
Showing posts with label துப்பாக்கி. Show all posts
Showing posts with label துப்பாக்கி. Show all posts

Wednesday, November 14, 2012

துப்பாக்கி பட சர்ச்சை : முஸ்லீம் அமைப்புகள் எதிர்பது நியாயமா ?

நேற்று தீபாவளிக்கு வந்து ரசிகர்களின் பெறும் ஆதரவுடன் , மகிழ்ச்சியுடன் வெற்றி நடை போடுகிறது இளைய தளபதியின் துப்பாக்கி படம் . விஜய் ரசிகர்களாக இல்லாதவர்கள் கூட படம் நன்றாக இருப்பதாக சொல்கின்றனர் . ஆனால் நேற்று மதியம் வந்த செய்தி இந்த

Saturday, May 12, 2012

விஜய்யை எதிர்க்கும் பா.ம .க




இளைய தளபதி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய்யின் அடுத்த படம் துப்பாக்கி. A.R.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் இது. நண்பன் வெற்றியை தொடர்ந்து இந்த படம் வருவதால் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது . இந்நிலையில் சமிபத்தில் இந்த படத்தின் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது . இதில் விஜய் புகைபிடிப்பது போல இருந்தது . இதை பார்த்ததும் பா .ம .க வின் ரத்தம் கொதித்து இந்த புகைப்படம் வெளியிடக்கூடாது , படத்தில் அந்த காட்சி இருக்க கூடாது என கண்டன அறிக்கைகள் வெளியிட்டது .

என்னை போல சாதாரண ரசிகனுக்கு , சாதாரண குடிமகனுக்கு தோன்றும் சில சந்தேகங்கள்.

  1. மங்காத்தா படத்தில் பல காட்சியில் அஜித் குடிப்பது போலவும் , புகைபிடிப்பது போலவும் உள்ளது . அந்த படம் வந்த சமயத்தில் பா .ம. க என்னசெய்த்து கொண்டிருந்தது.?

  1. அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என சொல்லி விட்டதால் அவரை எதிர்ப்பது தேவையில்லாதது . அவரால் பா .ம .க ஓட்டு பிரிய வாய்ப்பில்லை என எதிர்க்க வில்லையா ?


  1. விஜய் ரசிகர்களில் பலர் இளைஜ்ர்கள் . இவர்கள் விஜயின் கட்சிக்கு சென்று விட்டால் ஏற்கனவே ஓடிங்கி போய் இருக்கும் கட்சியின் தொண்டர் எண்ணிக்கை இன்னும் குறையும் என்ற பயமா ?

  1. விஜய் படங்கள் தவிர சமிபத்தில் வந்த எந்த படத்திலும் யாரும் புகைபிடிக்கவில்லையா ?


  1. புகைபிடிக்கும் , குடிக்கும் யாரும் பா .ம .க வில் உறுப்பினராக இருக்க கூடாது என சொல்ல தைரியம் உண்டா ? ( அப்படி சொல்லிட்டா தொண்டர்களே இல்லாதே கட்சியா மாறிடும் )

  1. பல தொலைகாட்சி தொடர்களிலே புகை , மது பயன்படுத்தும் காட்சிகள் வருது அதை எதிர்பதில்லையே ஏன் ?

ஏற்கனவே விஜயகாந்தை சீண்டி விட்டு அவரை எதிர்கட்சி தலைவராக மாற்றி விட்டிர்கள் , இப்ப விஜய், இவரை என்னவாக மாற்ற போகின்றிகள் ?

இதையும் படிக்கலாமே :

விஜய் அஜித் இணைந்து நடிக்க கதைதயார் : அம்புலி 3D பட இயக்குனர்ஹரீஷ் நாராயண் Exclusive பேட்டிபகுதி - 2

 

கண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி

 

"A" - Jokes

 

 

Saturday, February 25, 2012

விஜய் - என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக துப்பாக்கியில் ..


விஜய் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்த படம் 'போக்கிரி'. படத்தில் இறுதிகட்ட காட்சியில் தான் அவர் போலீஸ் அதிகாரி என தெரியவரும்.  முழுப்படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்தது இல்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'துப்பாக்கி' படம் முழுவதுமே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் விஜய். முதற்கட்டமாக மும்பையில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

'துப்பாக்கி' படத்தின் முக்கால்வாசி கதை மும்பையில் நடைபெறுவது போன்று அமைத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்திற்காக பெண் பார்க்கும் காட்சியை ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அக்காட்சியில் விஜய் போலீஸ் உடை அணிந்து காஜல் அகர்வாலை பார்க்க போவது போன்று காட்சி அமைத்து இருக்கிறார்கள்.

தற்போது நடைபெற்று வரும் பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு தடைப்பட்டு இருக்கிறது. இந்நேரத்தில் 'துப்பாக்கி' படத்தில் தனது வேடத்திற்கு ஏற்றவாறு தனது உடம்பை மாற்றி வருகிறாராம்

செய்தி 2  :

'முப்பொழுதும் உன் கற்பனைகள்' மற்றும் 'காதலில் சொதப்புவது எப்படி' ஆகிய 2 படங்களுக்கும் ஒரே நாளில் வெளியானது. இரண்டிலுமே நாயகியாக நடித்தார் அமலாபால்.

'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தில் சாருலதா என்ற சாஃப்ட்வேர் எஞ்சினியராகவும், 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் பார்வதி என்ற கல்லூரி செல்லும் பெண்ணாக நடித்து இருக்கிறார். 2012ம் ஆண்டு தொடக்கத்தில் அவர் நடித்து வெளியான 'வேட்டை' படமும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

இரண்டு படங்களிலுமே அமலாவின் நடிப்பு வரவேற்பை பெற்றது.

காதலில் சொதப்புவது எப்படி படத்தின் தெலுங்கு பதிப்பான LOVE FAILURE படம் அங்கு பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதற்கு பலனாக விநாயக் இயக்கத்தில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அமலாபால்.

இந்த வருடத்தில் தான் நடித்து வந்த படங்களின் வரவேற்பு, பெரும் நாயகர்கள் நடிக்க இருக்கும் படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பது என 2012 அமலா வருடமாக அமைந்து இருக்கிறது.

நன்றி : விகடன்


இதையும் படிக்கலாமே :



இதுக்கு பெயர் என்ன ?திருட்டா ? ஏமாற்றா ?


Tuesday, February 21, 2012

விஜயின் துப்பாக்கி படம் கைவிடப்பட்டதா ? - விஜய் பரபரப்பு பேட்டி

 சினிமா செய்திகள் தொகுப்பு :




2011-ம் ஆண்டுக்கான தேசிய விருது பெறும் கலைஞர்கள் மற்றும் படங்​களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிறந்த படங்​களைத் தேர்வு செய்யும் ஜூரி​களில் ஒருவராக, நம்ம ஊர் டைரக்டர் ஜனநாதன் இருக்கிறார். இதுவரை பார்த்த படங்களில், தமிழுக்குத்தான் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.

''படங்கள் தயாரித்து​க்கொண்டு இருப்பவர்கள், தொழி​லாளர்கள் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்​கத் தயாராக இருக்கிறார்​கள். ஆனால், படமே எடுக்காத தயாரிப்​​​​பாளர்கள்​தான் சங்கத்தில்இருந்து​​கொண்டு சண்டை போடுகிறார்கள்'' என்று கொந்தளிக்கிறார் அமீர். இவருக்​குப் போட்டியாக, ''கேமராவைத் தொடாத சிவா, புரொடக்ஷன் வேலை பார்த்தே பல வருடங்​கள் ஆன சந்திரன் போன்ற​வர்கள்தான் பெப்ஸியில் பஞ்சாயத்​துப் பேச வர்றாங்க...'' என்று கடுப்பாகிறது தயாரிப்பாளர்கள் தரப்பு.
'துப்பாக்கி’ படம் ட்ராப் என்று கிளம்பி இருக்கும் செய்தியால் விஜய் படுஅப்செட். ஆளாளுக்கு  செல்போனில் துளைத்து எடுக்கிறார்​களாம். 'முதல் ஷெட்யூல் முடிஞ்​சிடுச்சு. விரைவில், அடுத்த ஷெட்யூல் ஆரம்பம்...’ என்று, ஒவ்வொருவருக்​கும் எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகிறார்.


கோலிவுட்டில் பெப்ஸி தொழிலா​ளர்கள் சம்பள உயர்வு கேட்டுப் போராடு​வதால், தமிழகத்தில் எங்கேயும் ஷூட்டிங் நடக்கவில்லை. ஆனால், 'மாற்றான்’ படத்தின் பாடல் காட்சியை தெலுங்கு டான்ஸர்களைக்கொண்டு ஆந்திராவில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் கூலாகப் படமாக்கி வருகிறார்கள். அதுபோலவே, 'பில்லா 2’ படப்பிடிப்பும் மும்பையில் கனஜோராக நடக்கிறது.

'மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்தின் இசையமைப்பாளர் அச்சு. மலையாள​த்தில் 1,000 படங்களுக்கு மேல் இசை​யமைத்த ராஜாமணியின் புதல்வர். படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதி இருப்பவர், நடிகை ரோகிணி.

நன்றி : ஆனந்த விகடன் 

இதையும் படிக்கலாமே :

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க ...

விஜய்யின் துப்பாக்கி படத்தின் கதை வெளியானதா ? முருகதாஸ் அதிர்ச்சி

 

Thursday, February 16, 2012

விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி !



அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.

கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா ?

ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்யூத். இது குறித்து வித்யூத் கூறியிருப்பது :

இரண்டு கதானாயகினா சந்தோசம் .. இதுல என்ன சந்தோசம் இருக்கு ?

" ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜீத் இருவருடனும் நடித்து வருவது சந்தோஷமாக இருக்கிறது. 
'பில்லா 2' படத்திற்காக ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினோம்.  ஆங்கில சினிமாவில் தான் அதுமாதிரியான சண்டைக் காட்சிகளைப் பார்க்க முடியும். ( இதைதான் எல்லாரும் சொல்றிங்க ) இந்திய சினிமாவில் முதன் முறையாக அதுபோல் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி இருக்கிறோம்.  இந்த சண்டைக்காட்சியில் நான் நடித்ததில் பெருமைப்படுகிறேன்.

அஜீத் மிகவும் எளிமையான மனிதர். பல விஷயங்கள் குறித்தும் தெளிவான பார்வை உடையவர்.
(இது எல்லாருக்கும் தெரியும் )
விஜய்யுடன் நடிக்கும்போது  மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இன்னும் தன் தொழிலில் மிகச் சிரத்தையுடன் இருக்கிறார். "

(இதுவும் உண்மையான விஷயம் )





ஒரு நல்ல வில்லன் வந்தா சந்தோசம் தான் 



இதையும் படிக்கலாமே :

உங்கள் கடவுச்சொல்(PASSWORD) பாதுகாப்பானதா ?

 

அஜித்தின் அடுத்த அதிரடி