> என் ராஜபாட்டை : நமது பதிவரின் அனுபவம்

.....

.

Friday, May 27, 2011

நமது பதிவரின் அனுபவம்


நமது பதிவர் “வேடந்தாங்கல்” கருண் பணிபுரியும் கிராமத்து பள்ளியில்..

கருண் : மாணவர்களே! நாளை D.E.O Inspection வாரார். எனவே நான்
           உங்களுக்கு 4 கேள்வியும், 4 பதிலும் சொலுரேன். நாளை அதே
           கேள்விய வரிசையா கேட்பேன், நிங்க பதிலை வரிசையா
           மனபாடம் பன்னி சரியா சொல்லுங்க.

கேள்வி 1 : இந்தியாவுக்கு எப்ப சுத்திரம் கிடைத்தது?

பதில்   1 : 1847 ல Try பன்னி 1947 ல கிடைதது.


கேள்வி 2: இந்தியாவின் பிரதமர் யார் ?

பதில்   2: அப்ப அப்ப மாறிக்கிட்டே இருப்பாங்க, இப்ப மன்மோகன் சிங்

கேள்வி 3: எய்ட்ஸ்க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டார்களா?

பதில்  3: ஆமா, அது சம்மந்தமான ஆராச்சிகள் நடக்குது.

கேள்வி  4: தாவூத் இப்ராஹிம் பத்தி என்ன நினைக்கிறாய்?

பதில்  4: அவன்லாம் பயங்கரமான திருடன், அவனைலாம் நிக்கவச்சு
            சுடனும்.

மறுநாள் பள்ளியில்.. கருணுக்கு பதில் D.E.O கேள்வி கேட்க ஆரம்பிசார்.

கேள்வி 1 : நி எப்ப இந்த பள்ளியில் சேர்ந்தாய்?

மாணவன் : 1847 ல Try பன்னி 1947 ல

கேள்வி 2:உங்க அப்பா பெயர் என்ன?

மாணவன் : அப்ப அப்ப மாறிக்கிட்டே இருப்பாங்க, இப்ப மன்மோகன் சிங்

கேள்வி 3 : நி என்ன பைத்தியமா?

மாணவன் : ஆமா, அது சம்மந்தமான ஆராச்சிகள் நடக்குது

கேள்வி 4 : உங்க வாத்தியார் கருண் எப்படி?

மாணவன் : அவன்லாம் பயங்கரமான திருடன், அவனைலாம் நிக்கவச்சு
            சுடனும்.


4 comments:

  1. என்னய்யா நடக்கு இங்க..
    அவரு பாவம் பேமலி டூர் போயிருக்காரு...

    எப்படியோ யாரையாவது போட்டு தாக்கனும்
    நடக்கட்டும்...

    ReplyDelete
  2. ஹா...ஹா... வாத்திய கலாய்ச்சுட்டாயே... உனக்கு இருக்குடி....

    ReplyDelete
  3. சூப்பர்

    ReplyDelete
  4. கருண் இப்பதான் பொள்ளாச்சி போய்கிட்டிருக்கார்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...