> என் ராஜபாட்டை : நீங்களும் டாக்டர்தான்

.....

.

Tuesday, August 23, 2011

நீங்களும் டாக்டர்தான்





சிறு சிறு விஷயத்துக்கு எல்லாம் டாக்டரை பார்பது என்பது தேவையில்லை. உங்கள் உடம்பை நீங்களே கவனித்துகொள்ளலாம். உங்களுக்கேன சில மருத்துவ குறிப்புகள்.


  1. உலர்ந்த திராட்சையை சிறிது சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் நல்ல மிளகு பொடி கலந்து மென்று சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.



  1. ஒரு கப் வெள்ளரிச்சாற்றுடன் ஒரு தேன் கரண்டி எலுமிச்சபழச் சாறு மற்றும் சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்


  1. காய வைத்த துளசி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த கசாயத்தில் பால் மற்றும் தேன் கலந்து அருந்தினால் சுவாசக் கோளாறுகள் நீங்கும்.


  1. தீமையான புகை/ போதை பழக்கத்திலிருந்து விடுபடுவது பாதுகாப்பு. இந்த பழக்கம் கொண்டவர்களுக்கு அடிகடி தலை கிறுகிறுப்பு இருக்கும். கொத்தமல்லி விதைகளை வறுத்து பொடித்து தண்ணிரில்(தண்னீனா பச்சை தண்ணினு அர்த்தம்) கலந்து அருந்தினால் கிறுகிறுப்பு மறையும்.


  1. கொஞ்சம் அகத்திகீரையை பச்சையாக மென்று தின்றால் தொண்டை புண், பல் நோய்கள் கட்டுபடும்.


  1. கறிவேப்பிலையை அரைத்து நெல்லி அளவு எடுத்து ஒரு கப் தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் சீதபேதி நீங்கும்.

22 comments:

  1. பயனுள்ள பகிர்வுங்க. நன்றிங்க.

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல் சகோ

    //தண்னீனா பச்சை தண்ணினு அர்த்தம்)//
    பச்ச தண்ணினா பச்ச கலர் கலக்கணுமா சகோ? ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு. நன்றி சகோ

    ReplyDelete
  4. nice informaation ,thanks for sharing

    ReplyDelete
  5. நல்ல பதிவு அண்ணா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ராஜா வசூல் ராஜா MBBS

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவு நண்பரே

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவிற்கு நன்றி ராஜா.

    ReplyDelete
  9. hai raja nalla padhivu vaazhththukkal
    surendran
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  10. நான் டாக்டரா!
    ஐ!டாக்டர் கோகுல் ஐ.ஏ.எஸ்.

    பயனுள்ள பதிவு பாஸ்!

    ReplyDelete
  11. பயனுள்ள பதிவு.. நன்றி சகோ...

    ReplyDelete
  12. த.ம.8!

    இயற்கை வைத்திய முறைகளுக்கு நன்றி!

    ReplyDelete
  13. தலைமுடி வளர எதாவது வைத்தியம் இருக்க டாக்(டாக்டர்)ராஜா

    ReplyDelete
  14. //

    கொஞ்சம் அகத்திகீரையை பச்சையாக மென்று தின்றால் தொண்டை புண், பல் நோய்கள் கட்டுபடும்.///
    ரொம்ப கஷ்டம் பாஸ் இது!!

    ReplyDelete
  15. 1 பாய்ண்ட் இப்ப எனக்கு மிகவும் அவசியமான ஒன்று. நன்றி நண்பரே

    ReplyDelete
  16. நல்ல விஷயங்களைப் பகிர்ந்திருக்கீங்க. நன்றி.

    ReplyDelete
  17. ஆகா...வீட்டு வைத்தியக் குறிப்புக்கள் அருமையாகவும், பயனுள்ளவையாகவும் இருக்கின்றன.

    ReplyDelete
  18. //காய வைத்த துளசி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த கசாயத்தில் பால் மற்றும் தேன் கலந்து அருந்தினால் சுவாசக் கோளாறுகள் நீங்கும்.//

    மெய்யாலுமே! கிராமத்துலே இதுதான் முதலுதவி! :-)

    நல்ல பகிர்வு!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...