> என் ராஜபாட்டை : பொறாமைத் “தீ” !

.....

.

Wednesday, August 31, 2011

பொறாமைத் “தீ” !




இது ரமலான் மாதம். எனவே திருக்குர்ஆனில் இருந்து சில வரிகள்..

-          இவர்கள் இறைவன் தன் அருளினால், மக்களுக்கு வழப்கியிருப்பதைக் கண்டு, அவர்கள் மீது பொறாமை கொள்கின்றார்களா ?

(திருக்குர்ஆன் 4 : 54)
-          (நபியே !) நாம் அவர்களில் பல்வேறு பிரிவினர்க்கு வழங்கியிருக்கும் உலக வாழகையின் சுகபோகங்களின் பக்கம் நீர் ஏறிட்டும் பார்காதீர். அவர்களை சோதிப்பதற்காகவே அவற்றை நாம் வழங்கியிருக்கின்றோம்.

(திருக்குர்ஆன் 20: 131)

-          (இறைவா!) பொறாமைக்காரர்கள் பொறாமை கொள்ளும்போது செய்யும் தீங்கிலிருந்து பாதுகாப்பு தேடுகிறேன் என பிரார்தனை புரியுங்கள்.
(திருக்குர்ஆன் 113 : 5)

-          இருவரை தவிர வேறு யார்மீதும் பொறாமை கொள்ளக் கூடாது.

§         இறைவனால் ஞனாம் வழங்கப்பெற்று, அதன் வழி நடந்து அதனை பிறருக்கும் கற்றுத் தருபவர்.

·         இறைவனால் செல்வங்கள் வழங்கப்பெற்று அதனை நல்வழியில் செலவழிப்பவர்கர்

(நூல் : புகாரி)

-          நெருப்பு விறகை அழித்துவிடுவதுபோல பொறாமை நற்செயல்களை அழித்துவிடுகிறது.

(நூல்: அபூதாவூத்)





26 comments:

  1. Pls connect to tamilmanam and others . . . Thanks

    ReplyDelete
  2. தேர்ந்தெடுத்த குரான் வரிகள்

    தமிழ்மணம் இன்டலி இணைசிட்டோமெள்ள

    நன்பெண்டா

    ReplyDelete
  3. அருமை பதிவு நண்பரே

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. இசுலாமிய சகோதரர்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இன்று என் வலையில்..

    இதை நான் எதிர்பார்க்கல?

    (வாழ்வியல் கேள்வி பதில்)

    http://gunathamizh.blogspot.com/2011/08/blog-post_30.html

    பதிவைக் காண அன்புடன் அழைக்கிறேன்

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. நல்ல பதிவு நண்பரே
    ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நெருப்பு விறகை அழித்துவிடுவதுபோல பொறாமை நற்செயல்களை அழித்துவிடுகிறது.

    நல்ல பதிவு
    ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நோன்புப்பெருநாள் வாழ்த்துக்கள் சகோ ........
    நன்றி பகிர்வுக்கு ........

    ReplyDelete
  10. பகிர்வுக்கு நன்றிங்க நண்பரே

    ReplyDelete
  11. உங்களுக்கு என் உளம் கனிந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  12. பொறாமைத் தீ பற்றிய அருமையான விளக்கப் பகிர்விற்கு நன்றி பாஸ்.

    ReplyDelete
  13. அன்பெனும் அருமருந்தால்,பொறாமை அழியட்டும்.

    ReplyDelete
  14. // நெருப்பு விறகை அழித்துவிடுவதுபோல பொறாமை நற்செயல்களை அழித்துவிடுகிறது.//

    அருமையான பதிவு.நன்றி.

    ReplyDelete
  15. @நிரூபன்
    நீங்க கலக்குறிங்க பாஸ்

    ReplyDelete
  16. நீங்க கலக்குறிங்க பாஸ்.

    நன்றி பாஸ்.

    நானும் புதிது அனைத்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  17. @அந்நியன் 2
    வாங்க பாஸ் ..( அணைத்துக்கொள்ள நீங்க என்ன அமலா பாலா ?)

    ReplyDelete
  18. நல்ல கூற்றுக்களை எடுத்தாண்டுள்ளீர்கள்!

    ReplyDelete
  19. @சென்னை பித்தன்
    தமிழ்மனம நட்சத்திர பதிவர் ஆனதுக்கு வாழ்த்துகள் ஐயா ...

    ReplyDelete
  20. பகிர்வுக்கு நன்றி. ஈத் முபாரக்!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...