மங்கோலிய நாட்டின் கதை ஒன்று:
நிறைய தலைகள் கொண்ட பாம்புகளும், நிறைய வால்களும் கொண்ட பாம்புகளும் இருந்தன. குளிர்காலத்தில் பாம்புகள் ஏதேனும் ஒரு புற்றில் ஓளிந்து கொள்ள நினைக்கும். பல தலைகள் உள்ள பாம்பு ஒரு புற்றில் நொழைய நினைக்கும் போதே இன்னொறு தலை இன்னொறு புற்றை பார்க்கும், இன்னொறு தலை உடலௌ இழுக்கும். ஆனால் பல வால்கள் கொண்ட பாம்போ ஒரு புற்றுக்குள் நுழையும். வால்கள் “சரசர”வென உள்ளே போகும்.
நீதி: ஒருமித்த முடிவு “தலை”களுக்குள் இல்லையேல் தகராறு தான்.
புதிதாக வேலைக்கு சேர்ந்த ராணுவ வீரரிடம், தளபதி , ஒரு தீக்குச்சியையும் பாறங்கல் ஓன்றையும் தந்து ,” இனி இவர்றின் இயல்பே உன் இயல்பு” என்றார். ராணுவ வீரர்க்கு புரியவில்லை, அவர் தயங்கி நிற்பதை பார்த்த தளபதி சொன்னார், “ உன் இலக்கை அடைய கலத்தில் இறங்கும் போதுனெருப்பு போல பரபரவென்று ப்ற்றி பரவிடு. இலட்சியத்தை அடைய வெண்டும் என்கிற உறுதியில் பாறைபோல், மலைபோல் இரு” என்றார் தளபதி.
நீதி : உறுதியான இலட்சியம் ஜெய்பது நிச்சயம்
நீதி : எதையும் விரயம் செய்யாத விவேகமே துறவு
டிஸ்கி : நமது நம்பிக்கை என்ற புத்தகத்தில் படித்தது
| Tweet |












கதை கதையாம் காரணமாம் !
ReplyDeleteSuper! :-)
ReplyDelete:)
ReplyDeleteசாமி கருத்தெல்லாம் சொல்லுதுப்பா...
ReplyDeleteஅதாவது ஒன்னுக்கொன்னு சம்பந்தாமில்லாம மூணு விஷயத்தை வரிசையா போட்டு அதற்கு கவர்ச்சியாக தலைப்பிட்டு அதனை வெற்றிகரமாக்கும் நீர் ஒரு தலை சிறந்த வியாபாரி அய்யா.
ReplyDeleteநன்று.
ReplyDeleteகதைகள் அருமை. சிறுவர் மலர் படிச்சா மாதிரியே இருந்தது.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி, அருமை பாஸ்....
ReplyDeleteஎனக்கு இந்த கதைகள் உதவும்..
ReplyDeleteஉள்குத்தா?
ReplyDeleteநீதி போதனைகள் அருமை :-))
ReplyDeleteநீதி போதனைகள் அருமை, நமது நம்பிக்கை புத்தகம் சூப்பரா இருக்கும் போல இருக்கே...!!
ReplyDeleteஅம்புலிமாமா கதை சூப்பர்....!!!
ReplyDeleteஎப்போதிலிருந்து புத்தராக மாருனிங்க... நல்லா இருக்கு..
ReplyDelete@MANO நாஞ்சில் மனோ
ReplyDeleteமாமாவா யாரு அது ?
@அப்பு
ReplyDelete7 ஆம் அறிவு பார்த்ததில் இருந்து
nalla padhivu. unga kitta niraiya kathukalaam pola irukke (thalaippu epdi vaippadhu utpada hihi)
ReplyDeleteoru kutti suggestion: padhivin ezhuthup pizhaiyil gavanam vayyungaL
கதை நல்லாயிருக்கு....ஆனா நான் தலைப்பை பார்த்துட்டு வேற நினைச்சிட்டு வந்தேன்...
ReplyDeleteஅது சரி அஜித்,விஜய், இருவரையும் பிடிக்காதவர்களுக்கு ராஜபாட்டை ராஜாவா...இது கள்ளாட்டம்
அடப்பாவமே உங்களுக்கு ஒரு ஓட்டுதானா?
ReplyDeleteநான் ஒரு ஓட்டு போட்டுட்டேன் ஓக்கேவா....
தலைப்பும் , கதைகளும் அருமை ...
ReplyDeletesuperb...............
ReplyDeleteநல்ல நீதிகள் நன்றி நண்பரே
ReplyDeleteஅருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
ReplyDeleteதனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
http://sagakalvi.blogspot.com/
Please follow
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454