> என் ராஜபாட்டை : தெரியுமா உங்களுக்கு ?

.....

.

Saturday, October 8, 2011

தெரியுமா உங்களுக்கு ?





269 வாசாத்தி வழக்கில் குற்றவாளிகள் என நிருபிக்கபட்டவர்கள்.

                19 ஆண்டுகள் வாசாத்தி வழக்கு நடைப்பெற்றது.

70.2 % மக்கள் இன்னும் கிராமங்களில் வாழ்கின்றனர்.

89 % கிராமங்களில் பாதுக்காப்பான குடி நீர் இல்லை.

600 தனி தெலுங்கானா வேண்டி தற்கொலை செய்துகொண்டவர்கள்
எண்ணிக்கை.

156 ஸ்ரீ ரங்கம் கோவில் அமைனந்துள்ள இடத்தின் ஏக்கர் அளவு.


663 -  கோடி முல்லை பெரியாரில் அனைக்கட்ட கேரள அரசு
செய்யும் செலவு.

40   வினாடிக்கு ஒருவர் புகைபிடிப்பதால் இறக்கிறார்.

26 ரூபாய் செலவு செய்தால் அவன் வருமைகோட்டுக்கு கீழ் இல்லை
என்கிறது மத்திய அரசு.

1996 மெட்ராஸ் சென்னை என மாற்ற பட்ட ஆண்டு

1889 பாரீஸ் இல் ஈஃபல் டவர் கட்டப்பட்டது.

104  கபில்தேவ் எழுதிய சுயசரிதையின் பக்கங்கள்.


16 comments:

  1. தகவல்களுக்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  2. ஹை சூப்பர் தகவலா இருக்கே!!!!

    ReplyDelete
  3. நல்ல தகவல்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அருமையான தகவல் நண்பா.படமும் அருமை

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. அரிய வேண்டிய தகவல்கள் அனைத்தையும் தொகுத்து அளித்தமைக்கு நன்றிகள் நண்பரே..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  7. வெறும் 104 பக்கம் தானா? அந்த புத்தகம் பெயரை சொல்லியிருந்தால் குறைஞ்சா போயிடுவீங்க ?

    ReplyDelete
  8. நல்ல தகவல்கள். நன்றி ராஜா

    ReplyDelete
  9. 26 ரூபாய் செலவு செய்தால் அவன் வருமைகோட்டுக்கு கீழ் இல்லை
    என்கிறது மத்திய அரசு.//

    அப்ப கோடி கோடியா ஊழல் பண்றவங்க வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவங்களா

    ReplyDelete
  10. நல்ல தலவல்கள் நன்றி பாஸ்

    ReplyDelete
  11. பல தகவல்கள் அறிந்தேன் நண்பரே

    ReplyDelete
  12. இந்த எண் விளையாட்டு நல்லாருக்கு!
    த.ம.8

    நானும் நெ.போட்டாச்சு!

    ReplyDelete
  13. புள்ளி விபரத்தில் கேப்டனையே
    மிஞ்சி விட்டீர்கள்.
    சூப்பர்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...