> என் ராஜபாட்டை : எனக்கு பிடித்த புத்தகம் part 5

.....

.

Tuesday, March 29, 2011

எனக்கு பிடித்த புத்தகம் part 5


கவிதையை ரசிக்காதவர்கள் , பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. கவிதை படிக்கும் பழக்கம் உள்ள அனைவர்க்கும் பரிச்சியமான ஒருவர் தபூ சங்கர் . குறைந்த வரிகளில் அழகான கவிதை எழுதும் இவரின் கவிதைகள் இன்றைய இளைகேர்களுக்கு தேசியகீதம் . அவரின் மிக சிறந்த பல நூல்களில் 3 இங்கே


தேவதைகளின் தேவதை

வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்

விழிஈர்ப்பு விசை

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...